# தூத்துக்குடியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்தூத்துக்குடி, ஏப்ரல் 5: தூத்துக்குடியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.முகாமில் 14வது வார்டு திமுக வட்ட செயலாளர் ...
சனி, 5 ஏப்ரல், 2025
undefined
undefined
வெள்ளி, 4 ஏப்ரல், 2025
undefined
undefined
# தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது தூத்துக்குடி, ஏப்ரல் 04: தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து...
லேபிள்கள்:
தூத்துக்குடி போலீஸ்,
Police News,
Tamil Nadu updates,
thoothukudinews
undefined
undefined
Tamil Nadu updates,4-4-2025Photo news by Arunan journalist # தூத்துக்குடியில் வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தவெக கண்டன ஆர்ப்பாட்டம்தூத்துக்குடி, ஏப்ரல் 4: இஸ்லாமிய சொத்துக்களின் மீதான உரிமைகளைப் பாதிக்கும் மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்...
புதன், 2 ஏப்ரல், 2025
undefined
undefined
Tamil Nadu updates,3-4-2025தூத்துக்குடி, ஏப்ரல் 3, 2025தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மூன்று பெண்கள், பேருந்து பயணிகளிடம் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பது தொடர்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி அங்கி அணிந்த இந்த...
லேபிள்கள்:
தூத்துக்குடி மாநகராட்சி,
Tamil Nadu updates,
thoothukudinews
Tamil Nadu updates,Photo news by Arunan journalist தூத்துக்குடி, ஏப்ரல் 2:தூத்துக்குடி மாநகராட்சியின் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (02.04.2025) புதன்கிழமை தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர்...
undefined
undefined
பொதுமக்களுக்கு குளிர்ச்சி பரிசு:கோடைகால வெயில் தாக்கம் - தூத்துக்குடியில் அதிமுகவின் நீர், மோர் பந்தல் திறப்பு
தூத்துக்குடி, ஏப். 3: கோடைகால வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கையாக அதிமுக சார்பில் முக்கிய இடங்களில் நீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக...
லேபிள்கள்:
முன்னாள் அமைச்சர்,
ADMK news,
Tamil Nadu updates,
thoothukudinews
undefined
undefined
#சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடியில் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கும் நிகழ்வுதூத்துக்குடி, ஏப்ரல் 2 சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆணையின்படி,... தூத்துக்குடி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும்...
லேபிள்கள்:
சமத்துவ மக்கள் கழகம்,
Tamil Nadu updates,
thoothukudinews