Arunan journalist
தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்
“நான் மனித குலத்திற்கே சேவை செய்கிறேன்..”
டிரம்பின் மிரட்டலுக்கு அதிரடி பதிலடி கொடுத்த சுந்தர் பிச்சை!
ஜெனீவா:
உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவை அவமதிக்கும் விதமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அதற்கு, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அளித்த பதில், சர்வதேச அளவில் விவாதத்தையும் பாராட்டையும் கிளப்பியுள்ளது.
மாநாட்டின் போது, டிரம்ப், ...
“இந்தியா தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து பெருமை பேசுகிறது. ஆனால் அமெரிக்கா இல்லாமல் அந்த முன்னேற்றம் சாத்தியமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுந்தர் பிச்சை,
“நான் இந்தியாவில் பிறந்தவன். எனது நாடு எனக்கு கல்வி, மதிப்பு, அறிவு கொடுத்தது. தொழில்நுட்பத்திற்குப் பாஸ்போர்ட் கிடையாது. நான் சேவை செய்வது மனித குலத்திற்கே” என்று அழுத்தமாக பதிலளித்தார்.
கைதட்டல் !!!
அவரது வார்த்தைகள் அரங்கில் இருந்தவர்களை வியக்க வைத்தன. கரவொலியும் முழங்கியது.
சவால் விடுத்த டிரம்ப்??
அடுத்த நாளும் டிரம்ப், “கூகுள் அமெரிக்காவுடனா அல்லது இந்தியாவுடனா?” என்று நேரடியாக சவால் விடுத்தார்.
சுந்தர் பிச்சை பதிலடி!!!
இதற்கு சுந்தர் பிச்சை, “அமெரிக்கா எனக்கு வாய்ப்பு தந்தது, இந்தியா எனக்கு வேர்களை தந்தது. நான் இரண்டையும் கௌரவிக்கிறேன். எனது சேவை எல்லோருக்கும்” என்று பதிலளித்தார்.
மாநாட்டின் இறுதியில்.,
, டிரம்ப், “இந்தியா அமெரிக்காவுக்கு சந்தையைத் திறக்காவிட்டால் தடைகள் வரும்” என இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
#பயமா அது எனக்கா ???
இதற்கு சுந்தர் பிச்சை,
“பயத்தால் அடிபணிய மாட்டேன். மரியாதைக்கே மட்டும் கட்டுப்படுவேன். எந்த தேசமாயினும் சரணடைய மாட்டேன்” என்று தீர்க்கமாக தெரிவித்தார்.
சுந்தர் பிச்சை யின் கொள்கை உறுதி
அவரது பேச்சுக்கு பல தலைவர்கள் எழுந்து நின்று கைதட்டினர். இது வணிக பேச்சுவார்த்தையை தாண்டி, மனிதநேயம், தலைமைத்துவம், மற்றும் கொள்கைகள் பற்றிய திருப்புமுனையாக அமைந்தது.
"சுந்தர் பிச்சையின் இந்த வார்த்தைகள் உலக இளைஞர்களுக்கு பெருமை மற்றும் நம்பிக்கையை விதைத்ததாகவும், “அதிகாரத்தைவிட கொள்கையே வலிமையானது” என்பதை உலக வரலாற்றில் பதித்துவிட்டதாகவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்."
👉