சனி, 5 ஏப்ரல், 2025

undefined undefined

தூத்துக்குடியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்

 # தூத்துக்குடியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்தூத்துக்குடி, ஏப்ரல் 5: தூத்துக்குடியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.முகாமில் 14வது வார்டு திமுக வட்ட செயலாளர் ...

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

undefined undefined

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

# தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது தூத்துக்குடி, ஏப்ரல் 04: தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து...
undefined undefined

தூத்துக்குடியில் வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தவெக கண்டன ஆர்ப்பாட்டம்குழப்பம் அடைந்த தூத்துக்குடி தவெக தொண்டர்கள் காத்து கிடந்த காவல்துறை???

Tamil Nadu updates,4-4-2025Photo news by Arunan journalist # தூத்துக்குடியில் வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தவெக கண்டன ஆர்ப்பாட்டம்தூத்துக்குடி, ஏப்ரல் 4: இஸ்லாமிய சொத்துக்களின் மீதான உரிமைகளைப் பாதிக்கும் மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்...

புதன், 2 ஏப்ரல், 2025

undefined undefined

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய தகவல் சேகரிப்பு: எச்சரிக்கை விடுக்கப்படுகிறது

Tamil Nadu updates,3-4-2025தூத்துக்குடி, ஏப்ரல் 3, 2025தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மூன்று பெண்கள், பேருந்து  பயணிகளிடம் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பது தொடர்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி அங்கி அணிந்த இந்த...
undefined undefined

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்மச்சாது நகர் குடியிருப்பாளர்களின் கோரிக்கைமழைக்காலங்களில் சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்குவதால் மூன்று முதல் நான்கு மாதங்கள் வீடுகளை காலி செய்து வெளியே தங்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இந்த பிரச்சினை கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

 Tamil Nadu updates,Photo news by Arunan journalist தூத்துக்குடி, ஏப்ரல் 2:தூத்துக்குடி மாநகராட்சியின் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (02.04.2025) புதன்கிழமை தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர்...
undefined undefined

கோடைகால வெயில் தாக்கம் - தூத்துக்குடியில் அதிமுகவின் நீர், மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் திறப்புபொதுமக்களுக்கு குளிர்ச்சி பரிசு:

பொதுமக்களுக்கு குளிர்ச்சி பரிசு:கோடைகால வெயில் தாக்கம் - தூத்துக்குடியில் அதிமுகவின் நீர், மோர் பந்தல் திறப்பு தூத்துக்குடி, ஏப். 3: கோடைகால வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கையாக அதிமுக சார்பில் முக்கிய இடங்களில் நீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக...
undefined undefined

ச.ம.க சார்பில் தூத்துக்குடியில் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கும் நிகழ்வு

 #சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடியில் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கும் நிகழ்வுதூத்துக்குடி, ஏப்ரல் 2 சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர்  எர்ணாவூர் நாராயணன்  ஆணையின்படி,... தூத்துக்குடி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும்...
Page 1 of 395123395Next