videos லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
videos லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 ஜூலை, 2022

தூத்துக்குடியில் காமராஜர் 120 வது பிறந்தநாள் அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிப்பு

 தூத்துக்குடியில்காமராஜர் 120 வது பிறந்தநாள் அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் பெருந்தலைவர் காமராஜ் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இது பற்றி செய்தியாவது -

தூத்துக்குடி லீக்ஸ் 2022  ஜூலை 15

  .       தூத்துக்குடியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜ் 120 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, லட்டு வழங்கி கொண்டாடினர்.முன்னதாக அப்பகுதியில் பட்டாசு வெடித்தனர்.






Vide0 பார்க்க


    ' தூத்துக்குடி வ.உ.சி.மார்கெட் அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அவரது 120 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

'    இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகரன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சுதாகர், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், துணைச்செயலாளர் மிக்கேல், துணைத்தலைவர் பி.சி.மணி சார்பு அணி நிர்வாகிகள் நடராஜன், தனம், வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், முனியசாமி, விக்னேஷ், சகாயராஜ், ஜவஹர், சுரேஷ்,பகுதி கழக செயலாளர்களஜெய்கணேஷ், நட்டார் முத்து, பொன்ராஜ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, முன்னாள் நகர்மன்ற தலைவர் இரா. ஹென்றி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தாணம், மாமன்ற உறுப்பினர்கள் மெஜிலா, சாந்தி, மற்றும் வெங்கடேஷ், மைதீன், விஜயன், பொன்ராஜ், நெப்போலியன், ஜெயக்குமார், ரிச்சர்ட் பொன்னம்பலம்,

 P. முருகேசன்.உட்பட திரளான அ.தி.முக.வினர் கலந்துகொண்டனர்.

 '    '  தூத்துக்குடி வடக்கு கிழக்கு பகுதி கழக சார்பில் பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் லட்டு வழங்கினார்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

சத்தியம் தொலைகாட்சி தாக்குதலை கண்டித்து தூத்துக்குடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!! தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை & தொலைகாட்சி கூட்டடைப்பு சார்பாக நடைபெற்றது.



சத்தியம் தொலைகாட்சி தாக்குதலை கண்டித்தும் தாக்கிய ராஜேஷ் குமாரை குண்டர் தடுப்பு

ச ட்டத்தில்  கைது  செய்ய வேண்டும் என தூத்துக்குடியில்  மாபெரும் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை & தொலைகாட்சி கூட்டடைப்பு சார்பாக இன்று 23-08 -.2021  காலை 10 மணியளவில் மாவட்ட தலைவர் அ. பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. 



சிறப்பு அழைப்பாளாராக தமிழ்நாடு பத்திரிக்கையாளர்  தொழிற் சங்க பொதுசெயலாளர் இதழாளர் அய் கோ கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார். பின்பு மாவட்ட செயலாளர் M.மார்க் மகேஷ் , கோவில்பட்டி காளி தாஸ், உட்பட பலர் பேசினார்.



இந்நிகழ்ச்சியில் 50 மேற்பட்டவர்கள் பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டார்கள்.



ஆர்ப்பாட்டம் பின்பு துத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பத்திரிக்கையாளர் நலன் குறித்து கோரிக்கை வைத்தார்கள். 




அதன் விவரமாவது:-


உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கோரம்பள்ளம்

தூத்துக்குடி

சத்தியம் தொலைகாட்சியை தாக்கிய ராஜேஸ்குமாரை குண்டர்

தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்


தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் அரசு

அடையாள அட்டை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவிட் 19 நிவாரண தொகை விடுபட்ட பத்திரிகையாளர்களுக்கு

உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பத்திரிகையாளர்களுக்குமானிய

விலை

வீட்டுமனை

உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நகல்

மாவட்ட ஆட்சியர்

மாநில செய்தி துறை செயலாளர்

மாண்புமிகு செய்தி துறை அமைச்சர்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் செய்தி துறை அலுவலர்


இவ்வாறு தெரிவித்தார்கள். Video பார்க்க...





ஞாயிறு, 18 ஜூலை, 2021

தூத்துக்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ( AIYF) 2021 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!!!

 


தூத்துக்குடியில் இன்று (18-07-2021) காலை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ( AIYF)  சார்பில் தூத்துக்குடி மாநகரின்  46வது வார்டு மற்றும் 47 வது வார்டின் 2021 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது 


இக்  கூட்டத்தில் இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் , தோழர் P.சந்தனசேகர் கலந்துகொண்டு அமைப்பின் நோக்கங்கள்,மற்றும் கொள்கைகளை பற்றி பேசினார். 

46 வது வார்டு  தலைவராக தோழர் முத்து லட்சுமணன், செயலாளராக  தோழர் சக்தி உதவி செயலாளர்களாக அர்ஜுனன், ஈஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 


47 வது வார்டில் தலைவராக தோழர் ராஜேஷ் ,செயலாளராக தோழர் மாரிமுத்து, துணை செயலாளர்களாக கோபாலகிருஷ்ணன், பாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் பலவேசம், ஜீவானந்தம், ராமமூர்த்தி, காளீஸ்வரன்,மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.



திங்கள், 23 செப்டம்பர், 2019

இந்து மக்களை ... கிறிஸ்துவ மதம் மாற்ற முயற்சி!!! Whatsapp -ல் பரவும் வைரல்..வீடியோ !!!

திருநெல்வேலி மாவட்டம்  கடையம் ஒன்றியம் சிவசைலம் கிராமத்தில் இந்துக்கள் பெரும் பான்மை யாக இருக்கும் பகுதியில் வார வாரம் கிறிஸ்தவர்கள் வேன் முலம் இங்கு  வந்து மதம் மாற்றம் முயற்சியில்  (துண்டு பிரசுரம் புத்தகம் வழங்கி) ஈடுபட்டார்கள்  ... !!!

இதற்குஅப்பகுதியில் உள்ள இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.
காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டிருக்கிற nர்கள் 
போலீஸ்அதிகாரிகள் அவர்கள் மீது  நடவடிக்கைகளை எடுத்தார்களாம்.

சம்பவ இடத்தில்
போலீஸ் விசாரிக்கும் அந்த வீடியோ தற்போது whatsapp சமூக தளங்களில் வைரல்வீடியோ வாக பரவி வருகிறது.

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

உங்களை சாதாரண மக்கள் .. சாதாரண மக்கள் என்று சொல்லி.. சொல்லியே அடிமை களாக வைத்து இருக்கிறார்கள் - ம நீ ம தலைவர் கமல் பேச்சு!!!

உங்களை சாதாரண மக்கள் .. சாதாரண மக்கள் என்று சொல்லி.. சொல்லியே அடிமை களாக வைத்து இருக்கிறார்கள் - மக்கள் நீதீமய்யம் தலைவர் கமல் பேச்சு!!!
                  .வீடியோ

செல்போன் தனக்கு தானே பேசினால்.. எப்படி இருக்கும் ...தெரியுமா?!!! ஃ ப்ளீஸ் watch it share it!!!

🔴செல்போன்  தனக்கு தானே  பேசினால்.. எப்படி இருக்கும் ...தெரியுமா?!!!

ஃ ப்ளீஸ் watch it share it!!!
நன்றி     

                          வீடியோ
 

திங்கள், 16 செப்டம்பர், 2019

ஹெல்மேட் இல்லாமல் சைக்கிளில் வரும் சிறுவனுக்கு அபராதாமா? வேகமாக பரவும் காவல்துறை அலப்பறை வீடியோ ??

ஹெல்மெட் இல்லாமல் சைக்கிளில் வேகமாகவரும் சிறுவனைப் பிடித்து அபராதம் விதிக்கிறாரா?
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் உதவி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி..!
வேகமாய் பரவும் வாட்ஸ் அப்  வைரல் வீடியோ!!!!

 தமிழ்நாடு காவல்துறையினரின் அலப்பரைகள் தாங்க முடியல..   என whatsapp -ல் வைரல் வீடியேர பரவி கொண் டிருக்கிறது

உடனே அந்த சிறுவனை தேடி அலைந்து உண்மைையில் நடந்தது என்ன ? கூறுமாறு மிக அன்பாய் கேட்டு கொள்ளகாவல்துறையிைரைுடன் சிறுவனும் அவனது பாட்டியும் பே சு கிறார்கள் - அந்த வீடியோ !! அடுத்து உள்ளது.

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

டிவி ரிமோட்டை உடைத்து கமல் ஆவேச பிரச்சாரம்

கமல்ஹாசன்
புதிய வீடியோ வெளியானது அதில்......



நம் விழியில் எரியும் கோபம் நம் விரல்களில் வெடிக்கட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நடக்கும் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் வாக்காளர்களை கவரும் வகையில், பல்வேறு வகைகளில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமூக ஊடகங்கள் மூலம் தீவிர வாக்குச் சேகரிப்பை முன்னெடுத்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். அதன்படி இன்று வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். அதில் கமல்ஹாசனே நடித்து சில கேள்விகளை மக்களுக்கு எழுப்பியுள்ளார்.

அந்த வீடியோவில் கமல்ஹாசன் தொலைக்காட்சி பார்க்கிறார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், மோடி, ஒபிஎஸ், ஹெச்.ராஜா ஆகியோர் பேசுவது போன்று குரல்கள் கேட்கிறது. கோபமடையும் கமல் ரிமோட்டை தூக்கி எறிந்து டிவியை உடைக்கிறார். பின்னர் மக்களிடம் கேள்வி எழுப்புகிறார்.

 நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்!

புது வெளிச்சம் பிறக்கட்டும்!

வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு.

உங்கள் நான்.

அதில், “முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா? இல்ல நம்ப உரிமைக்காக போராடும்போது நம்பள அடிச்சி துறத்தினார்களே அவங்களுக்கா? நலத்திட்டம் என்ற பெயரில் நிலத்தையே நாசம் செய்து விவசாயிகளை அம்மனமாக்கி நாட்டை தலைகுணிய வைத்தார்களே அவங்களுக்கா? இல்ல கார்ப்பரேட் கைக்கூலியாக மாறி பணத்திற்காக நம்ப மக்களையே சுட்டுக் கொலை செய்தார்களே அவர்களுக்கா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க?

நீ என்னடா சொல்றது. எங்களுக்கு தெரியும். எங்க அப்பா, அம்மா யாருக்கு ஓட்டு போட சொல்றாங்களோ அவங்களுக்குதான் ஓட்டு போடுவோம் அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறது. சரிதான், அம்மா அப்பா சொல்றபடி கேட்கணும். ஆனால் எந்த அம்மா அப்பா சொல்றத கேட்கணும்னு நான் சொல்றேன்.

மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பொண்ண கொலை செய்தார்களே அந்தப் பெண்னோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு போகக்கூடாது என்று. நாட்டை ஆள தகுதியே இல்லாத இந்த நாட்டில் அதை தட்டி கேட்கிற ஒருத்தனா உங்களில் ஒருத்தனா கேட்கிறேன். யாருக்கு ஓட்டு போடப் போறீங்க. வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க. நீங்கள் வெற்றி களம் காணும் நாள். நாங்களும்தான்.” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ரிமோட்டை உடைத்து கமல் ஆவேச பிரச்சாரம*-
புதிய வீடியோ
நம் விழியில் எரியும் கோபம் நம் விரல்களில் வெடிக்கட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நடக்கும் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் வாக்காளர்களை கவரும் வகையில், பல்வேறு வகைகளில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமூக ஊடகங்கள் மூலம் தீவிர வாக்குச் சேகரிப்பை முன்னெடுத்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். அதன்படி இன்று வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். அதில் கமல்ஹாசனே நடித்து சில கேள்விகளை மக்களுக்கு எழுப்பியுள்ளார்.

அந்த வீடியோவில் கமல்ஹாசன் தொலைக்காட்சி பார்க்கிறார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், மோடி, ஒபிஎஸ், ஹெச்.ராஜா ஆகியோர் பேசுவது போன்று குரல்கள் கேட்கிறது. கோபமடையும் கமல் ரிமோட்டை தூக்கி எறிந்து டிவியை உடைக்கிறார். பின்னர் மக்களிடம் கேள்வி எழுப்புகிறார்.

 நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்!

புது வெளிச்சம் பிறக்கட்டும்!

வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு.

உங்கள் நான்.

அதில், “முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா? இல்ல நம்ப உரிமைக்காக போராடும்போது நம்பள அடிச்சி துறத்தினார்களே அவங்களுக்கா? நலத்திட்டம் என்ற பெயரில் நிலத்தையே நாசம் செய்து விவசாயிகளை அம்மனமாக்கி நாட்டை தலைகுணிய வைத்தார்களே அவங்களுக்கா? இல்ல கார்ப்பரேட் கைக்கூலியாக மாறி பணத்திற்காக நம்ப மக்களையே சுட்டுக் கொலை செய்தார்களே அவர்களுக்கா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க?

நீ என்னடா சொல்றது. எங்களுக்கு தெரியும். எங்க அப்பா, அம்மா யாருக்கு ஓட்டு போட சொல்றாங்களோ அவங்களுக்குதான் ஓட்டு போடுவோம் அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறது. சரிதான், அம்மா அப்பா சொல்றபடி கேட்கணும். ஆனால் எந்த அம்மா அப்பா சொல்றத கேட்கணும்னு நான் சொல்றேன்.

மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பொண்ண கொலை செய்தார்களே அந்தப் பெண்னோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு போகக்கூடாது என்று. நாட்டை ஆள தகுதியே இல்லாத இந்த நாட்டில் அதை தட்டி கேட்கிற ஒருத்தனா உங்களில் ஒருத்தனா கேட்கிறேன். யாருக்கு ஓட்டு போடப் போறீங்க. வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க. நீங்கள் வெற்றி களம் காணும் நாள். நாங்களும்தான்.” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.