Tamil Nadu updates,
17-12-2024
அருணன் செய்தியாளர்
தூத்துக்குடியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் அகில இந்திய ஓய்வூதியர் உரிமை தினம் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
இது பற்றிய செய்தியாவது:-
இன்று ஓய்வூதிய/ குடும்ப ஓய்வூதியர் கள் அனைவருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தினம்.
நகரா -வின்
நீதி மன்றம் தீர்ப்பு
இன்றைய நாளில் நகரா எனபவரின் சீரிய முயற்சியினால் ஓய்வூதியம் நமது உரிமை என்ற தீர்ப்பினை பெற்று தந்த நாள்.
இன்று 17-12-2024அகில இந்திய ஓய்வூதியர் உரிமை தின நாளாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு தூத்துக்குடி புற நகர் கிளை
தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் அகில இந்திய ஓய்வூதியர் உரிமை தினம் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் போக்குவரத்து தூத்துக்குடி மண்டலம் முன்பு ஓய்வூதியர்கள் இன்று காலை 10 மணியளவில் திரளாக கூடினர்
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்
தமிழ் நாடு அரசு போக்குவரத்து ஒய்வூதியர் நல அமைப்பு தகவல் பலகை !!!
போக்குவரத்து தூத்துக்குடி மண்டலம் கிளை முன்பு
வி .பூபதி தலைமையில் தமிழ் நாடு அரசு போக்குவரத்து நல அமைப்பு தகவல் பலகை மாலை அணிவித்து திறந்து வைத்தார் .
பின்னர் (REWA) ஓய்வூதியர் சங்க கொடியை எஸ் எட்டப்பன் ஏற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில்.. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மது சேகர் தனவன், பொன்னுசாமி, மற்றும் பொன்னம்பலம், சகாய ராஜ், பால் ராஜ், ஜான் கென்னடி, சுப்பிரமணியன், செல்வம், சின்னதம்பி மற்றும் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர் .
















புதிய கட்டிடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 




