# பேராசியை பாத்திமா பாபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
# பேராசியை பாத்திமா பாபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 செப்டம்பர், 2024

தூத்துக்குடியில் மத்திய மாநில அரசை வலியுறுத்தி மீனவர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கழகம் ஆர்ப்பாட்டம்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

27-9-2024 

photo news 

Arunan journalist 

தூத்துக்குடியில் மத்திய மாநில அரசை வலியுறுத்தி மீனவர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கழகம் ஆர்ப்பாட்டம் 




இது பற்றிய செய்தியாவது:-


கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்ய மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 27 -9-2024  காலை 10 மணியளவில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி சிதம்பர நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.




 ஆர்ப்பாட்டத்தில் சமத்துவ மக்கள் கழகம் மாநில இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு சங்கு குளி தலைவர் இசக்கிமுத்து மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர்  உறவினர்கள் கலந்து கொண்டனர் 


இவன்: சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்டம்.

புதன், 28 பிப்ரவரி, 2024

தேசிய பெருவிழாவில் தூத்துக்குடி அக்காவுக்கு விருது!! வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!!!!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்களால் தூத்துக்குடி அக்கா என அழைக்கப்படும் பேராசிரியர் பாத்திமா பாபு - க்கு தமிழ் கனலி விருது வழங்கப்பட்டது.




இது பற்றி செய்தியாவது:-

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி அக்கா -வுக்கு தமிழ் கனலி விருது.

தூத்துக்குடி பெ.28

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக 25 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் போராடி வருபவரும் பேராசிரியர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர், சூழலியல் உரிமை, எளிய மக்களின் உரிமைகளுக்காக இயங்குபவர், சிறை தண்டனை - வழக்குகளை எதிர்கொண்ட போதிலும் தொடர்ந்து போராடும் போராளி

பேரா.பாத்திமா பாபு


கடந்த 25-2 - 2024 ஞாயிறு அன்று மாலை சென்னை சைதாபேட்டை காரணிஸ்வர் கோவில் தேரடியில்  மே பதினேழு இயக்கம் சார்பில் தேசிய பெரு விழா நடைபெற்றது.

விருது நிகழ்ச்சி காணொலி பார்க்க

.அந் நிகழ்ச்சியில் தமிழின ஆளுமைகளுக்கு சிறப்பு செய்தல் விருது விழா வழங்க பட்டது



அதில் தூத்துக்குடி அக்கா பேராசிரியை பாத்திமா பாபு அவருக்கு "தமிழ் கனலி செயல்பாட்டாளர் விருது" வழங்கினர்


பலத்த கரகோஷத்துடன் விருது பெற்றார்.





தற்போது தூத்துக்குடி அக்கா போராசிரியை பாத்திமா பாபு -க்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். அனைவரும் தெரிவித்து வருகிறார்கள்.