சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஜூலை, 2026

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

தூத்துக்குடி, ஜூலை 11:

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று (11.07.2026) காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் கருத்தரங்கில் நடைபெற்றது.

thoothukudileaks


thoothukudileaks


சங்கத்தின் தலைவர் அன்புராஜ் ஜெபசிங் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் குணசீலன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஹீராஜான் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் பாக்கியம் 30.06.2026 வரையிலான சங்கத்தின் வரவு–செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். 

thoothukudileaks




அந்த அறிக்கை பொதுக்குழுவால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, சங்கத்தின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சொ. ராஜா வெளியிட, அதனை சங்கத் தலைவர் அன்புராஜ் ஜெபசிங் பெற்றுக்கொண்டார்.

thoothukudileaks


கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்!!!

 தமிழக அரசின் நிர்வாகத்திற்கும், தமிழக முதல்வருக்கும், சட்டம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல் குமார் அவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

thoothukudileaks


மேலும், உடன்குடி அனல்மின் நிலையத்தின் பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தப் பணிகளை சங்க உறுப்பினர்கள் திறம்பட மேற்கொண்டு, அந்த நிலையத்தையும் உற்பத்தியில் முன்னோடி நிலையமாக மாற்றும் வகையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கிளவுட் ஆடிட் முறை நீக்கம்!!!

சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான கிளவுட் ஆடிட் முறையை நீக்கியமைக்காக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ், இ.ஆ.ப. மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அத்துடன், இபிஎப் (EPF) மற்றும் இஎஸ்ஐ (ESI) உள்ளிட்ட தொழிலாளர் நலக் கட்டணங்களை வாரியம் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுக்குழு வலியுறுத்தியது.


கூட்டத்தில் திரளான ஒப்பந்தக்காரர்கள் பங்கேற்றனர். நிறைவில் சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சொ. ராஜா நன்றி உரையாற்றினார். தொடர்ந்து, பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

வியாழன், 13 அக்டோபர், 2022

தருவ வாரிய பணியாளர்கள் மற்றும் ஒய்வூதியர்கள் குடும்ப ஒய்வூதியர்கள் உரிமை மீட்பு சங்கம் மாநில - மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

தருவ வாரிய பணியாளர்கள் மற்றும் ஒய்வூதியர்கள் குடும்ப ஒய்வூதியர்கள் உரிமை மீட்பு சங்கம் உருவானது. இதனை தொடர்ந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டனர் ...

சென்னையில் தருவ வாரிய பணியாளர்கள் மற்றும் ஒய்வூதியர்கள் குடும்ப ஒய்வூதியர்கள் உரிமை மீட்பு சங்கம் உதயமானது.

இதுபற்றிய செய்தியாவது -

தமிழகத்தில் அரசு குடிநீர் வடிகால் பணியில் வேலை செய்வர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியர்கள் கடந்தகாலங்களில் தங்களின் பிரச்சினைக்களுக்காக அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் மிகுந்த அளவில் அலைக்கழிக்கப்பட்டு வந்தார்கள்.


இதனால் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் குடும்ப ஒய்வூதியர்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என சமீபத்தில் அனைவரும் கலந்து  கொண்ட கூட்டம் நடைபெற்றது.


அதில் தருவ வாரிய பணியாளர்கள் மற்றும் ஒய்வூதியர்கள் குடும்ப ஒய்வூதியர்கள் உரிமை மீட்பு சங்கம் உருவாக்கினர். 

கடந்த 2.10.2022 அன்று தருவ வாரிய பணியாளர்கள் மற்றும்  ஒய்வூதியர்கள் குடும்ப ஒய்வூதியர்கள்  உரிமை மீட்பு சங்கம் கூ ட்டம் நடைபெற்றது.


அக் கூட்டத்தில் சங்க மாநில மாவட்ட  நிர்வாகிகள்  தேர்வு செய்யப்பட்டார்கள்.


இதில் மத்திய சங்க நிர்வாகிகளாக

கீழ்க்கண்டவர்கள் ஓய்வுப்பெற்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


தலைவர்

G இராமனுஜம், க.கா.

செல்: 7550204560

பொதுச் செயலாளர்

பொன்.ஆறுமுகம், க.கா.

செல்: 9444630475

பொருளாளர் 

இரா. வள்ளுவன், AAO

செல்: 9444630475

துணைத் தலைவர்கள்

P. இராமச்சந்திரன்

செல்:9894642264

பொன். மகாலிங்கம்

செல்: 7339023873


துணைப் பொதுச் செயலாளர்கள்

பாண்டி, ஆ.அ.

செல்: 9994534039

K.லட்சுமணன்,க.கா.

செல்: 9994377468

செல். G. பகலவன்,அ.உ.

செல்.9443375160


தலைமை நிலைய செயலாளர்

ஜெ.யோகராஜ், அ.உ.

செல். 9150913983

மகளிர் அணி தலைவி

 கமலா, ஆ.ஆ.

செல். 8072580858

 இணைச் செயலாளர்கள்

T. கோதண்டபாணி, நி.பொ.

செல். 9345427742

Y.V. சேகர், க.கா.

செல். 8056069981


செயற்குழு உறுப்பினர்கள்

1.M.கோதண்டம், அ.உ.,

செல். 9840100645

2. முகம்மது அம்ருதீன்,அ.உ.

செல். 7092839036

3..M.மோகன்ராஜ், தட்டச்சர்

செல். 9710282825

4. முனுசாமி, காவலர்

செல். 9444548557

5.முனுசாமி, ப.உ.

செல். 9994683389

6..A.நாகராஜன், க.கா.

செல். 9362942754

7.A.சுபாஷ், குடும்ப ஓய்வூதியர்

செல் 6380701049


தென் மண்டல நிர்வாகிகள் பட்டியல்



மதுரை மாவட்டம்


R.நாகராஜன், உ.க.அ.

செல்: 9942083934


திண்டுக்கல் மாவட்டம்

  A. ராஜு, க.கா.

செல்: 9942140087

தேனி மாவட்டம்

T.மாயாண்டி உதவியாளர், க.கா. செல்: 9976618342


சிவகங்கை மாவட்டம்

P. குமார், உ. க.அ.

செல்: 9442162768

ராமநாதபுரம் மாவட்டம்

மனோகரன், க.கா.

செல்: 9442640990

விருதுநகர் மாவட்டம்

வி.பாண்டிமுருகன், உ.க.அ.

செல்: 9436209033

V.ஜெயபாண்டி (பொறுப்பாளர்) தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம்

V. ஜெயபாண்டி, மின்அலுவலர்

செல்: 8618581781


திருநெல்வேலி மாவட்டம் : 

கன்னியாகுமாரி மாவட்டம்

S. கணேசன், க.கா.செல்: 9842679292

ஆகியோர் தேர்வு செய்யபட்ட பட்டியல் வெளியானது.