தேர்தல்2024 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல்2024 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 நவம்பர், 2024

தேர்தல் ரிசல்ட் தூத்துக்குடி நாடார்கள் மகமை சங்க தேர்தல்

 thoothukudileaks 11-11-2024

Photo news by

Arunan journalist 

தூத்துக்குடி நாடார்கள் மகமை சங்க தேர்தல் நேற்று 10-11-2024 காலையில் 10 மணியளவில் KSPS திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது



போட்டியில் யார் யார் விவரம்


இதில்..

சீனிவாசன்

 சந்திர சேகர் 

செல்வராஜ் 

அணியும்


 சண்முகசுந்தரம் 

செல்வகுமார் 

சங்கரேஸ்வரன் 

அணி என இரண்டு அணிகளாக தேர்தலில் போட்டியிட்டார் கள்.

பொதுக்குழு உறுப்பினர்களான வாக்காளர்களின் ஆதரவு திரட்டுவதில் கடந்த சில நாட்களாக  இரண்டு அணிகளுமே முட்டி மோதியது.



வாக்கு பதிவு


தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது.

ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள் 



மாலை 4 மணியளவில் ஒட்டு எண்ணிக்கை எண்ண தொடங்கினர்




ஒட்டுபதிவு 410


மாலை 6 மணியளவில் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கப் பட்டது


வெற்றி!!!


 இதில்.. மொத்த ஒட்டுபதிவு 410-ல்

சீனிவாசன்

 சந்திர சேகர் செல்வராஜ் அணியினர்

 350 ஒட்டு பெற்று மெகா வெற்றி பெற்றது


தோல்வி!!!

எதிர்த்து போட்டியிட்ட சண்முகசுந்தரம் செல்வகுமார் சங்கரேஸ்வரன் அணியினர் 60 ஒட்டுபதிவு மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது


வெற்றி பெற்றவர்கள் விவரம் 

தலைவர்

.K.A.P. சீனிவாசன்

 உப தலைவர்கள் 

M.S.P. தேன்ராஜ்

.S.K.S.C.N. தர்மராஜ் 

செயலாளர் 

ப.சந்திரசேகர்

துணை செயலாளர்கள் 

.V.கணேசன்.

 P ராஜேஸ்

பொருளாளர்

K. செல்வராஜ்




 

வெள்ளி, 8 நவம்பர், 2024

பரபரப்பு தூத்துக்குடி நாடார்கள் மகமை தேர்தல் இரண்டு அணிகள் கடும் மோதல்!!!

thoothukudi leaks

News by Arunan journalist 

தூத்துக்குடி நாடார்கள் மகமை

தேர்தல்  10-11-2024 ஞாயிறு அன்று இரண்டு அணிகள் மோது கின்றனர் பரபரப்பாக நடைபெறுகிறது.



கடந்த 18 வருடங்களாக வெற்றியடைந்து வந்தவர்களுக்கு சவாலாக இப்போது.... இளைய தலைமுறை அணி இந்த தடவை போட்டி களத்தில் இறங்குகிறார்கள்

இதனால் பரபரப்பு ஏற்பட்டது

   KSPS திருமண மண்டபம் 

நாள்: 10.11.2024

நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

இடம் : K.S.P.S. திருமண மண்டபம், தூத்துக்குடி.

ஜனநாயகத்தை மீட்போம்

நாடார்கள் சமுதாய நலன் காப்போம்

என்று தேர்தலில் நிற்கும் போட்டி வேட்பாளர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்கும் படி களமாடி வருகின்றனர்.


தேர்தலில் மோதும் இரண்டு அணிகள் தலைவர் செயலாளர் பொருளாளர் பெயர் விவரம் 

அணி 1

வேட்பாளர்கள் 

தேர்தல் வாக்குப்பதிவு 

வேட்பாளர் பெயர்

தலைவர்

.K.A.P. சீனிவாசன்


 உப தலைவர்கள் 

M.S.P. தேன்ராஜ்

.S.K.S.C.N. தர்மராஜ் 

செயலாளர் 

ப.சந்திரசேகர்

துணை செயலாளர்கள் 

.V.கணேசன்.

 P ராஜேஸ்


பொருளாளர்

 K. செல்வராஜ்


 அணி 2

தலைவர்

: A.T. சண்முகசுந்தரம்

உபதலைவர்கள்

A. மோகன்

G. செல்வராஜ்


செயலாளர்

S. செல்வக்குமார்

இணைச்செயலாளர்கள்

T. சந்தணராஜ். : 

T. லிங்கராஜ்

பொருளாளர்

T. சங்கரேஸ்வரன் 


பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க வரும்போது ஆதார்

கார்டு, அல்லது ஏதேனும்

ஒரு அடையாள அட்டை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


திங்கள், 4 நவம்பர், 2024

பரபரப்பாக நடைபெற்ற தூத்துக்குடியில் வியாபாரிகள் சங்கம் தேர்தல் பொது செயலாளராக தெர்மல்நகர் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெர்மல் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்

தூத்துக்குடி லீக்ஸ்

5-11-2024 

 photo news by

Arunan journalist 

தூத்துக்குடியில் உள்ள 60  வியாபாரிகள் சங்கங்கள் கொண்ட ஒருங்கிணைத்த சங்கமான தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்திட நேற்று 04.11.24 காலை 10 மணிமுதல் மதியம் வரை சட்ட ஆலோசகர் . M. சொக்கலிங்கம்  அறிவிப்பு கொடுத்திருந்தார்.




பரபரப்பு!!!

தூத்துக்குடியில் வியாபாரிகள் நிர்வாகிகள் அப் பகுதியில் வர தொடங்கியதும் ...

காலை 9.30 மணிமுதல் மணி நகரில் உள்ள தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் பரபரப்பு ஏற்பட்டது.



இரு அணிகளும் மோதல்!!!

இரண்டு அணிகளாக வந்து தேர்தல் போட்டியில் களம் இறங்கினார் கள் இரு நாட்களாக முன்பாக வியாபாரிகள் மத்தியில்  ஆதரவு கேட்டு ஒரு வித பரபரப்பு உருவாகியது.

 

 இதில் தெர்மல் ராஜா  அணியான  வெற்றி அணியின் தலைவராக . ஜவஹர் , பொது செயலாளராக தெர்மல் ராஜா பொருளாளராக விக்னேஷ் 

தூத்துக்குடியில் 48 கிளை சங்கங்கள் வேட்பு மனு தாக்கல்!!!

தெர்மல் ராஜா  அணி இவர்களுக்கு ஆதரவான  48 கிளை சங்க நிர்வாகிகளும் பெரும் திரளாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்கள்.

அமைதியாக வாபஸ் 

 ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் விநாயகமூர்த்தி  அணி அதனை பார்த்ததும் அமைதியாக மனு தாக்கல் செய்யாமல் அங்கிருந்து சென்றனர்.   


வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளான நேற்று வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத காரணத்தால்...

தலைவர் 


தலைவர் ஜவஹர் 

 புதிய தலைவராக பாளை ரோடு முனிசிபல் காம்ப்ளெக்ஸ் 

சங்க செயலாளர் ஜவஹர் 


செயலாளர் தெர்மல் ராஜா 


செயலாளர் 

தெர்மல் ராஜா 

 பொது செயலாளராக  தெர்மல்நகர் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெர்மல் ராஜா 

பொருளாளர் விக்னேஷ் 



பொருளாளர் விக்னேஷ் 

  பொருளாளராக அண்ணா பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் விக்னேஷ்  போட்டியின்றி தேர்ந்தெடுக்க பட்டார்கள். 



இவர்களுக்கு அனைத்து கிளை சங்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தார்கள். 

தேர்தல் சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம் 


தேர்வு பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும்  தூத்துக்குடி லீக்ஸ் சார்பில் அவர்களின் மக்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!!! 



செவ்வாய், 16 ஜூலை, 2024

தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்குதல் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் 2024 - 2027 நிர்வாகிகள் தேர்வு

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

16- 7-2024 photo news 

by Arunan journalist 

தமிழ்நாடு அமெச்சூர்  பளுதூக்குதல் சங்க மாநில  பொதுக்குழு கூட்டம்  2024 - 2027 ஆண்டுக்கான சங்க நிர்வாகிகள் தேர்தல்



இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடியில்...  தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்குதல் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் 2024-2027 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல்

14-7-2024 அன்று தூத்துக்குடி சுகம் ஹோட்டல் கூட்டரங்கில் 

 நடைபெற்றது.




 புதிய நிர்வாகிகள் தேர்வு !!!

பொதுக்கூட்ட..

தேர்தலில் மாநில தலைவராக மீண்டும் ராஜேஷ்ரவிசந்தர் தேர்வுசெய்யப்பட்டார்.



 தமிழ்நாடு ஒலிம்பிக் வீரர் சங்க நிர்வாகி

தமிழ்ச்செல்வன் தேர்தல் பார்வையாளராகவும் 

தேர்தல் அதிகாரியாக வக்கீல் சுப்ரமணியஆதித்தன் வந்திருந்தார்கள்.


தமிழ்நாடு

அமெச்சூர், பளுதூக்குதல் சங்கம் மாநில தலைவர்

ராஜேஷ் ரவிசந்தர்,

 செயலாளர் 

வக்கீல் அசோக்,

பொருளாளராக விஜய் 

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



துணைத்தலைவர்கள்

 நவராஜ் பால்

கனி டேனியல், தேவதாஸ்,

ஜெயசந்திரன், நாகவடி

வேல், அன்பு, நெல்சன்

பொன்ராஜ், நந்தகோபால்,

அன்வர்தீன், சேதுராமலிங்கம், காஞ்சனா  

இணைச் செயலாளர்கள்

பாக்கியராஜ், கிசார்,

சிவலிங்கம், காந்திமதி,

விக்னேஷ், விஸ்வநாதன்

ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.




அமெச்சூர், பளுதூக்குதல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்துக்கள் தெரிவித்து சால்வை அணிவித்தனர்.



பிரஸ் மீட் !!!

அதன் பின்னர் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட 

மாநிலத் தலைவர் ராஜேஷ்ரவிசந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்,

அவர் தெரிவித்தாவது :-

'

தமிழகத்தில் கிராமப்

புற இளைஞர்களுக்கு பளுதூக்கும் பயிற்சி அளித்துஅவர்களை ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிப்போம். 

இதற்கு,தமிழக அரசு மாவட்டம் தோறும் சிறந்த பழு தூக்கும் வீரர்களைஉருவாக்கும் நடவடிக்கைகளை

மேற்கொள்ளஅமைச்சர் உதயநிதியிடம்

வலியுறுத்துவோம்' என்றார். 



 தமிழகத்தில் உள்ள பல்வேறுமாவட்டங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


ஞாயிறு, 30 ஜூன், 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 1-7-2024 photo news by sunmugasunthram Reporter 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.




இது பற்றிய செய்தியாவது:-

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு..


 முண்டியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட 212, 213, 214, 215 ஆகிய பாகங்களின் தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில்....


 தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான  கீதாஜீவன் நிர்வாகிகளுடன்  தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    உடன் விக்கிரவாண்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபால், ஒன்றியக் கவுன்சிலர் இளவரசி ஜெயபால், முண்டியம்பாக்கம் கிளைச் செயலாளர் விஜயவேலன், தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர்கள் ரவீந்திரன்,  ஜெயக்குமார், நிர்மல்ராஜ், மேகநாதன், கோவில்பட்டி நகர திமுக செயலாளரும் நகர்மன்ற தலைவருமான கருணாநிதி, கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாவட்ட தகவல் தொழில்நுட்ப  அணி துணைஅமைப்பாளர் பிரபு, வட்டச்செயலாளர் பாலகுருசாமி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், உள்ளிட்ட நிா்வாகிகள் மூத்த முன்னோடிகள் பலா் கலந்து ெகாண்டனர்.