செவ்வாய், 16 ஜூலை, 2024

தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்குதல் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் 2024 - 2027 நிர்வாகிகள் தேர்வு

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

16- 7-2024 photo news 

by Arunan journalist 

தமிழ்நாடு அமெச்சூர்  பளுதூக்குதல் சங்க மாநில  பொதுக்குழு கூட்டம்  2024 - 2027 ஆண்டுக்கான சங்க நிர்வாகிகள் தேர்தல்



இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடியில்...  தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்குதல் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் 2024-2027 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல்

14-7-2024 அன்று தூத்துக்குடி சுகம் ஹோட்டல் கூட்டரங்கில் 

 நடைபெற்றது.




 புதிய நிர்வாகிகள் தேர்வு !!!

பொதுக்கூட்ட..

தேர்தலில் மாநில தலைவராக மீண்டும் ராஜேஷ்ரவிசந்தர் தேர்வுசெய்யப்பட்டார்.



 தமிழ்நாடு ஒலிம்பிக் வீரர் சங்க நிர்வாகி

தமிழ்ச்செல்வன் தேர்தல் பார்வையாளராகவும் 

தேர்தல் அதிகாரியாக வக்கீல் சுப்ரமணியஆதித்தன் வந்திருந்தார்கள்.


தமிழ்நாடு

அமெச்சூர், பளுதூக்குதல் சங்கம் மாநில தலைவர்

ராஜேஷ் ரவிசந்தர்,

 செயலாளர் 

வக்கீல் அசோக்,

பொருளாளராக விஜய் 

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



துணைத்தலைவர்கள்

 நவராஜ் பால்

கனி டேனியல், தேவதாஸ்,

ஜெயசந்திரன், நாகவடி

வேல், அன்பு, நெல்சன்

பொன்ராஜ், நந்தகோபால்,

அன்வர்தீன், சேதுராமலிங்கம், காஞ்சனா  

இணைச் செயலாளர்கள்

பாக்கியராஜ், கிசார்,

சிவலிங்கம், காந்திமதி,

விக்னேஷ், விஸ்வநாதன்

ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.




அமெச்சூர், பளுதூக்குதல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்துக்கள் தெரிவித்து சால்வை அணிவித்தனர்.



பிரஸ் மீட் !!!

அதன் பின்னர் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட 

மாநிலத் தலைவர் ராஜேஷ்ரவிசந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்,

அவர் தெரிவித்தாவது :-

'

தமிழகத்தில் கிராமப்

புற இளைஞர்களுக்கு பளுதூக்கும் பயிற்சி அளித்துஅவர்களை ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிப்போம். 

இதற்கு,தமிழக அரசு மாவட்டம் தோறும் சிறந்த பழு தூக்கும் வீரர்களைஉருவாக்கும் நடவடிக்கைகளை

மேற்கொள்ளஅமைச்சர் உதயநிதியிடம்

வலியுறுத்துவோம்' என்றார். 



 தமிழகத்தில் உள்ள பல்வேறுமாவட்டங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக