வியாழன், 8 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடியில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் காவல்துறை தடுப்பு நடவடிக்கை !!!

தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று

(9-8-2024)

சட்ட நகல் எரிப்பு போராட்டம் காவல்துறை தடுப்பு  நடவடிக்கை  



இது பற்றிய செய்தியாவது 


ஒன்றிய பிஜேபி அரசால் கொண்டுவரப்பட்ட

மூன்று குற்றவியல் சட்டநகல்கள் 

எரிப்பு போராட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்திருந்தார்கள்



காவல்துறை தடுப்பு நடவடிக்கை!!!

இதையொட்டி தூத்துக்குடியில்...

நாள்: 09.08.2024 வெள்ளி 11.00 மணி இடம் : சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தலைமை : வழக்கறிஞர் தோழர் A.ரஞ்சனி கண்ணம்மா CPI மாநிலக்குழு உறுப்பினர்

முன்னிலை: தோழர் G.தனலெட்சுமி மாமன்ற உறுப்பினர், CPI மாநகர செயலாளர்

கண்டன உரை : தோழர் P.கரும்பன் CPI மாவட்ட செயலாளர்

தோழர் G.பாபு CPI மாவட்ட துணை செயலாளர்

தோழர் S.P.ஞானசேகர் CPI மாநிலக்குழு உறுப்பினர்

தோழர் V.பாலமுருகன் CPI மாவட்ட துணை செயலாளர் தோழர் S.மாடசாமி CPI மாநகர உதவி செயலாளர் மற்றும்  நிர்வாகிகள் கலந்து கொள்ள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது சட்ட நகல் எரிப்பு நிகழ்வு நடைபெறாமல் தூத்துக்குடி காவல்துறையால் தடுக்க ப்பட்டது.

இதனால்  காவல்துறை கைது நடவடிக்கை எதுவும் இல்லை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக