புதன், 31 ஜூலை, 2024

தூத்துக்குடியில் சாலை மறியல்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

1-8-2024 photo news 

by Arunan journalist 

தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அண்ணா பேருந்து முன்பாக சாலை மறியல் செய்தனர் காவல்துறை கைது நடவடிக்கை.



இது பற்றிய செய்தியாவது:-

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு மற்றும்

ஏழை, நடுத்தர மக்கள் மீது தாக்குதல் ?

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மழை மற்றும்

நாசகார பட்ஜெட்டை கண்டித்து....

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்

2024 ஆகஸ்ட் 1இன்று

மாநிலம் தழுவிய

மரபெரும் மறியல் நடைபெறுகிறது..





தூத்துக்குடி அண்ணா ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முன்பு

நாள்: 01.08.2024 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு

CPI - மாநிலக்குழு உறுப்பினர் தோழர் S.P.ஞானசேகர் தலைமையில்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் ஈடுபட்டனர்.




தூத்துக்குடி காவல்துறை சாலை மறியல் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்து ராமலெட்சுமி மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக