புதன், 31 ஜூலை, 2024

தூத்துக்குடி மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம்மாநகராட்சி மாநாட்டு மையம் கட்டிடத்திற்கு முன்னாள் தூத்துக்குடி நகர் மன்ற தலைவர் பெரிய சாமி பெயர் வைக்க கவுன்சிலர் சுரேஷ் மேயர் இடம் கோரிக்கை வைத்தார்!!!

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

31-7-2024 photo news 

by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சி மன்ற உறுப்பினர் கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாநகராட்சி மாநாட்டு மையம் கட்டிடத்திற்கு முன்னாள் தூத்துக்குடி நகர் மன்ற தலைவர் பெரிய சாமி பெயர் வைக்க கவுன்சிலர் சுரேஷ் மேயர் இடம் கோரிக்கை வைத்தார்!!!



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன் துனை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது 


இக்கூட்டத்தில்  தூத்துக்குடி மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள்  கலந்து கொண்டனர் 


இன்று நடைபெற்ற தூத்துக்குடி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் 25 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தூத்துக்குடி மாநகராட்சி யில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கீழ் நடைபெற்ற கட்டியிட பணிகள் முடிவுட்டதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.


கவுன்சிலர் சுரேஷ் விவிடி பூங்கா அம்மா உணவகம் அருகில் முடிவுட்ட மாநகராட்சி மன்ற மையம் கட்டியிடத்திற்கு மறைந்த தூத்துக்குடி நகர் மன்ற தலைவர் பெரிய சாமி பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

கவுன்சிலர் கனகராஜ் தூத்துக்குடி மாநகராட்சி மாநகரில் செயல் படுத்தி வருகின்ற பாதாள சாக்கடை திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார் 

அதற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விளக்கம் கொடுத்தார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக