புதன், 31 ஜனவரி, 2024

ஊழல் ராணிகள் விரைவில் ஜெயிலுக்கு போவார்கள் என கனிமொழி கீதாஜுவன் மற்றும் ராசா குறித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் கடும் தாக்கு கனிமொழி ராசா ஜெயிலில் அற்புதமான ஜோடி !!!!

ஊழல் ராணிகள் விரைவில் ஜெயிலுக்கு போவார்கள் என கனிமொழி கீதாஜுவன் மற்றும் ராசா குறித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் கடும் தாக்கு கனிமொழி ராசா ஜெயிலில் அற்புதமான ஜோடி ! அதிமுக அழிக்க மோடி யாலும் அண்ணாமலை யாலும் முடியாது மிரட்டி பார்க்க வேண்டாம் பரபரப்பாக பேசினார் .



இதுபற்றி செய்தியாவது;-


இன்று 01.02.2024 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல் எம்ஜிஆர் பூங்கா எதிரே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, அஇஅதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் கள்ளக்குறிச்சியை சார்ந்த பட்டியல் இன மாணவி மீது வன்கொடுமை தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ வின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதில் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பேசியதாவது...


ஊழல் ராணிகள் விரைவில் ஜெயிலுக்கு போவார்கள் என கனிமொழி கீதாஜுவன் மற்றும் ராசா குறித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் கடும் தாக்கு கனிமொழி ராசா ஜெயிலில் அற்புதமான ஜோடி !

 அதிமுக அழிக்க மோடி யாலும் அண்ணாமலை யாலும் முடியாது மிரட்டி பார்க்க வேண்டாம்

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை திருமாவளவன் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கிறது பெட்டி பெட்டியாக வாங்குவதோடு எதையும் கண்டு கொள்ள வில்லை எதுவும் கண்டு கொள்ள மாட்டார்கள் என பரபரப்பாக பேசினார் .

ஆர்ப்பாட்டத்தில் மாநில அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக