வெள்ளி, 5 ஜனவரி, 2024

தேனி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்த்துக்குடியில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கல்

கன மழை வெள்ளத்தால்

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட 

சுவாமி விவேகானந்தர் நகர்,பூபாண்டிபுரம் பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் தேனி மேற்கு மாவட்டம் சார்பில்  4-1-2024 அன்று நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.





இதுபற்றிய செய்தியாவது 

தேனி மேற்கு மாவட்டம் சார்பாக 

மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி  தலைமையில் நிவாரண பொருட்களை கொண்டு வந்தனர் அவர்களுடன் தமுமுக சகோதரர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு குழு அகமது இக் பால் மற்றும் 

தூத்துக்குடி மாநகர குழு தலைவர் மெட்ரோ சேக்  ஆகியோர் வீடு

வீடாக சென்று நிவாரண பொருட்களை கடந்த வியாழன் 04/01/2024 அன்று சுவாமி விவேகானந்தர் நகர்,பூபாண்டிபுரம் பகுதிகளில்  பொது மக்களுக்கு வழங்கினார் கள்


இவண் 

அகமது இக்பால் மாவட்ட பொறுப்பு குழு தூத்துக்குடி மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக