சனி, 6 ஜனவரி, 2024

விருதுநகர் தமுமுக வினர் தூத்த்துக்குடியில் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக 

தூத்துக்குடியில் கன

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட p&t காலனி, கோக்கூர்

அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.



இது பற்றிய செய்தியாவது

இன்று 6-1-2024

விருதுநகர் மாவட்ட தமுமுக கட்சி சார்பில் விருதுநகரில் இருந்து வந்த தமுமுகவினர்  

தூத்துக்குடியில் 

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட p&t காலனி, கோக்கூர்

அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.




நிவாரண பணிகளில் ஈடுபட்ட போது...

விருதுநகர் மாவட்ட தமுமுக சகோதரர்கள், உடன் தூத்துக்குடி மாவட்டம் பொறுப்பு குழு அகமது இக் பால் மற்றும் 

அதேஸ்கான், கனி மற்றும் திமுக கவுன்சிலர் கண்ணன் உடனிருந்தனர்.



இவண்

அகமது இக்பால்

மாவட்ட பொறுப்புக் குழு 

தூத்துக்குடி மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக