புதன், 29 ஜூன், 2022

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடியில் மதிமுக வெளிநடப்பு

 தூத்துக்குடியில் இன்று29-6-2022 எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 


எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட னர். 


அதன் பின்பு ம.தி.மு.க வெளிநடப்பு செய்தது. 


கோஷம் போட்டு வெளிநடப்பு


தூததுக்குடியில் இன்று நடைபெற்ற எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் ம தி மு க சார்பில்  மனு கொடுக்கப்பட்டது. மாநகரச்செயலாளர் முருகபூபதி மாநில தொண்டரணி துணைச்செயலாளர் பேச்சிராஜ் முன்னாள் ஒன்றியச்செயலாளர் சுந்தரராஜ் பகுதிச்செயலாளர் k a p குமார் பொன்ராஜ் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக