டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்தநாள் விழா
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த தினத்தை முன்னிட்டு....
இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாவட்ட துணைச் செயலாளர் சூசைமுத்து அவர்கள் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் பழனிவேல் முன்னிலையில் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை,நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இவ்விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், நாடார் பேரவை மகளிர் அணி தலைவி சந்திரா மகளிர் அணி துணைச் செயலாளர் ஜேசுசெல்வி ராசாத்தி கன்னியம்மாள் மாநகர அவைத்தலைவர் மதியழகன் ,ஸ்ரீராம் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக