செவ்வாய், 3 செப்டம்பர், 2024

325 மீனவர்களுக்கு ஸ்பிக் நிறுவனம் டிபன் பாக்ஸ் வழங்கல்

 தூத்துக்குடியில் 325 மீனவர்களுக்கு ஸ்பிக் நிறுவனம் டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது 

நலத்திட்ட உதவிகள்!!!

தூத்துக்குடி முத்தையா புரத்தில் செயல் பட்டு வரும் ஸ்பிக் நிறுவனம் தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் பல்வேறு சமுதாய பணிகள் செய்து வருகிறது .

மீனவர்கள்!!
அதில் ஒரு பகுதியாக 
ஸ்பிக் நிறுவனம் தனது CSR (Corporate douof
vlopmibik)மூலம் இன்று 3-9-2024 
தூத்துக்குடி மீவை நல ஒருங்கிணைந்த சங்கத்தை
சார்ந்த மீனவர்களுக்கு டிபன்பாக்ஸ் கொடுத்திட ஏற்பாடு செய்திருந்தது


ஸ்பிக் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 
மீனவ நல ஒருங்கிணைந்த சங்கம் - அமைப்பாளர் L.எட்வின் பாண்டியன்  கலந்து கொண்டு மீனவர்களுக்கு 
325 டிபன்பாக்ஸ் வழங்கினார் .

நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவனம் முதுநிலை மேலாளர் - நிர்வாகம் ஜெயப்பிரகாஷ் மற்றும் ஸ்பிக் நிறுவன அதிகாரிகள் உடன் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக