திங்கள், 12 ஆகஸ்ட், 2024

தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி முலம் தூத்துக்குடி மாநகராட்சி திட்டம் நிறைவடைந்த 8 பணிகள் திறந்து வைத்தார்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

12-8-2024 photo news 

by Arunan journalist 

தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி முலம் இன்று தூத்துக்குடி மாநகராட்சி திட்டப்பணிகள்  நிறைவடைந்த

 8 பணிகள் திறந்து  வைத்தார் உடன் உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு இருந்தார்.


இது பற்றிய செய்தியாவது:-

 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தூத்துக்குடி மாவட்டம் 


தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ 2974.00 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்ட பணிகள் திறப்பு விழா நடைபெற்றது 



சென்னை யில்...

இன்று 12-8-2024 காலை 11 மணியளவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி முலம் திறந்து வைத்தார் .

தூத்துக்குடியில் காணொளி மூலம் திறப்பு விழா!!!

தூத்துக்குடியில்    இரண்டாம் ரயில்வே கேட் அருகே உள்ள புதிய தாக கட்டப்பட்ட மாநகராட்சி மாநாட்டு மையம்  வைத்து ...

இக் காணொளி திறப்பு விழா நடைபெற்றது 




சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர் 



இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பேசியதாவது...


1 சிதம்பர நகர் பேரங்காடி வளாகம் 


2 நகர மாநாட்டு மையம் 


3 முத்தம்மாள் காலனி நகர் புற துனை சுகாதாரம் 


4 டி எம் பி காலனி நகர் புற துனை சுகாதார நிலையம் 


5எழில் நகர் நகர்புற துணை சுகாதார நிலையம் 


6 ஸ்டேட் பாங்க் காலனி நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம் 


7 கணேஷ் நகர் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம் 


8

மடத்தூர் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் கட்டிடம் 


ஆகிய 8 பணிகள்...

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் வாயிலாக ரூ 2974.00 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு செய்ய ப்பட்டது.

 இன்று காணொளி வாயிலாக இப்போது தமிழக முதல்வர் திறந்து வைத்தார் 

பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்றார்.



இந்நிகழ்ச்சியில்... மாநகராட்சி அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக