தூத்துக்குடியில் SKC கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற டீமுக்கு கோப்பை பரிசு பொருட்கள் வழங்கினார்கள்.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்ட அளவில் SKC சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் இறுதி சுற்று நடைபெற்றது .
இறுதி போட்டியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் இரா. அந்தோணி தனுஷ் பாலன் மற்றும் தூத்துக்குடி மாநகர 14 வது வார்டு திமுக வட்ட செயலாளர் காளி துரை ஆகியோர் பரிசு பொருட்கள்,கோப்பைகள்,விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில்... விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அருள் செல்வம் மற்றும் குழுவினர்கள் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக