▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
22-5-2024
photo news by
arunan journalist
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சொ. ராஜா தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கி சூடு உயிர் நீத்த தியாகி கள் ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுஷ்டிக்க பட்டது.
இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் இன்று 11 மணியளவில்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சொ. ராஜா தலைமையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி மால் சுட்டு இறந்து போன தியாகி கள் 16 பேர்களின் திருவுருவ படத்தின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி துக்கம் அனுஷ்டிக்க பட்டது
இந்த நிகழ்ச்சி யில் வியாபார சங்க பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக