வியாழன், 25 ஏப்ரல், 2024

தூத்துக்குடியில் வியாபாரிகள் நலச்சங்கம்சார்பில் பயணிகள் நிழல்பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் பொது மக்கள் வாழ்கின்றனர்தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இளைஞரணி அமைப்பாளருமான தெர்மல் சொ. ராஜா பங்கேற்பு

▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 26-4-2024

News by arunan journalist 

தூத்துக்குடியில் வியாபாரிகள் நலச்சங்கம்சார்பில் பயணிகள் நிழல்பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் பொது மக்கள் வாழ்கின்றனர்தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இளைஞரணி அமைப்பாளருமான தெர்மல் சொ. ராஜா பங்கேற்றார் .



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடுமையான வெயில் தாக்கம் பொதுமக்களை ரொம்ப வாட்டி வருகிறது 

சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் குடி தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை 

நம் மக்கள் நலனுக்காக அங்காங்கே அரசியல் கட்சிகள் குடி தண்ணீர் பந்தல் திறந்தபடி உள்ளார்கள்.

அதேபோல் தூத்துக்குடி வியாபாரிகளும் தங்கள் பகுதியில் குளிர்ந்த தண்ணீர் மண் பானை வைக்க தொடங்கி உள்ளார்கள்.இது ரொம்ப வரவேற்க தக்கது.



நம் நகர் வியாபாரிகள்!!

 தூத்துக்குடியில் 

 எம் சவேரியார் புரம் ஸ்ரீ கணேஷ் நகர் ராஜீவ்நகர் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக

எம் சவேரியார் புரம் பேருந்து நிறுத்தத்தில்

தண்ணீர் பந்தலும் பயணிகள் நிழல் பந்தலும் அமைக்கப்பட்டு

இன்று 25 வது நாள்

 அதை முன்னிட்டு 25-4-2024 காலை 9 மணியளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சங்கத் தலைவர் பெ வேல்முருகன்  தலைமையில்  மத்திய சங்க செயல் வீரரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இளைஞரணி அமைப்பாளருமான தெர்மல் சொ. ராஜா  முன்னிலையில் பங்குத்தந்தை 

தா. செல்வசார்சு அவரால் மேலும் குளிர்பானங்கள் தண்ணீர் மண் பானை கள் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில்

சங்க பொருளாளர் மணி, இணைச்செயலாளர் R.மணிகண்டன் 

செயற்குழு உறுப்பினர்கள்

சுடலைமணி, சேர்மதுரை, ஜெயபால் ராஜ், இருதயராஜ், கணேசன், முருகன், வீரப்பதாஸ், சாமுவேல்

ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு

குளிர்பானங்கள்

தர்பூசணி பழங்கள்

வழங்கினார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக