வியாழன், 25 ஏப்ரல், 2024

தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 26-4-2024

Photo News by sunmugasunthram Reporter 

தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார். 



இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

மீண்டும் பல்வேறு பணிகள் ஆரம்பம்!!!

 கடந்த ஆண்டு 2023டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது


 அப்பணியில் முழுமையாக அமைச்சர் , அரசு துறை அதிகாாிகள் ஈடுபட்டு, புதிய கால்வாய் சேதமடைந்த சாலைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

    இந்நிலையில் பல்வேறு பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கோாிக்கை வைத்திருந்தன,


 இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக 6 வது வார்டுக்குட்பட்ட அய்யர்விளையில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும், 7வது வார்டு லூர்தம்மாள்புரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கால்வாய் கட்டுமான பணிகளையும், 8 வது வார்டு திரேஸ்புரம் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார் .

ஓப்பந்ததாரர்களிடம் நல்லமுறையில் பணியை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 பின்னா் அப்பகுதி மக்களிடம் குறைகளையும் அமைச்சர் கீதாஜீவன் கேட்டறிந்தாா். 

  ஆய்வின் போது  மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் பவாணிமார்ஷல், ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ராபர்ட், வட்டச்செயலாளர் ரவிசந்திரன், வட்டப்பிரதிநிதிகள் மார்ஷல், பாஸ்கர், ெபருமாள் கோவில் அறங்காவலர் குழ தலைவர் செந்தில்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிாின்ஸ் ராஜேந்திரன்,  மற்றும் மணி, அல்பட்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக