வியாழன், 25 ஏப்ரல், 2024

அதிமுக வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பரபரப்பு தூத்துக்குடியில் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் !!!

தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் சி.தசெல்லப்பாண்டியன்  பரபரப்பு பேச்சு

தூத்துக்குடியில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும் தமிழுகம் முழுவதும் 40 தொகுதி யிலும்

எடப்பாடியாரின் ஆதரவுஅலை தான் வீசுகிறது 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் இரணடரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

 முன்னாள் அமைச்சர் மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில்  பரபரப்பு கிளம்பி யுள்ளார்.



 இது பற்றிய செய்தியாவது:-

தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக  வேட்பாளர் சிவசாமி வேலு மணிக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க.. 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாங்கள்  சென்ற இடங்களில் எல்லாம் அதிமுக ஆட்சி  வர வேண்டும் என்கிறார்கள் 

 அதற்காக இரட்டை இலை சின்னத்திற்க்கு தான் வாக்களிக்களிப்போம் என்றார் கள் 


  

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட  அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில்வெற்றி பெறுவார் என்று முன்னாள் அமைச்சர் கழக வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்ல பாண்டியன் பேசினார்.


இது குறித்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் சி.த. செல்ல பாண்டியன் தெரிவித்தாவது:- ..

முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தமிழர் எடப்பாடி கே பழனிசாமி, ஆலோசனைக்கு ஏற்ப தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவனாக இருந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்   வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக ...

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருச்செந்தூர் உடன்குடி கோவில்பட்டி ஒட்டப்பிடாரம் சாத்தான்குளம் தூத்துக்குடி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜு எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கழக கொள்கை பரப்புச் துனைசெயலாளர் மா.பா. பாண்டியராஜன்,, முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் .பி. சண்முகநாதன்,  அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, ஆகியோருடன்,

நான் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன பிரச்சாரம் கிராமம் மற்றும் நகர்ப்புற தெருக்களில் இடங்களில் நடந்தே சென்றும்,இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தேன்.


மீனவர்கள், எடப்பாடி யாரின் நல்லாட்சி புகழை தான் கூறுகின்றனர்.


வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றும் விவசாயிகள், எடப்பாடி யாரின் நல்லாட்சி புகழை தான் கூறுகின்றனர்,


அரசு ஊழியர்கள், எடப்பாடியாரின் நல்லாட்சிபுகழை தான் கூறுகின்றனர்,


தனியார் ஊழியர்கள், எடப்பாடி யாரின் நல்லாட்சி புகழை தான் கூறுகின்றனர்,


தாய்மார்கள், புரட்சித்தலைவி அம்மாவின் சிறிய வழியை பின்பற்றி தாலிக்கு தங்கம் தந்த எடப்பாடியாரின் நல்லாட்சியின் புகழை தான் கூறுகின்றனர்,


 இப்படி அனைத்து தரப்பு மக்களும்,   எப்பொழுது எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி அமையும் என்ற கேள்வியை தான் திரும்பத் திரும்ப  ஆர்வத்துடன் கேட்கும் நிலையைக் கண் முன்னே பார்த்தேன்.


அந்த அளவிற்கு முன்னாள் முதலமைச்சர் கழக பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமையில் நடைபெற்ற நாலரை ஆண்டு கால அம்மாவின் பொற்கால நல்லாட்சி சாதனை மக்கள் மனதில் இருக்கின்றது.

 அதிமுக முன்னாள் அமைச்சர்,  தூத்துக்குடி மாவட்ட செயலாளர், முன்னாள் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர், மாநில கழக வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்ல பாண்டியன், தூத்துக்குடியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து மேற்கண்டவாறு செய்தியாளர்களிடம் கூறினார்.



நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங் தூத்துக்குடியின் ஆசிரியர் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர் தூத்துக்குடி சிட்பண்ட்ஸ் அதிபரும் வட்ட கழகச் செயலாளருமான ஆர்.எல். ராஜா, ஓய்வு பெற்ற அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு ஊழியர் பேச்சிமுத்து, ராஜேந்திரன், ஐயப்பன், உட்பட ஏராளமானவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கலங்கும் எதிர் தரப்பு !!!

ஏற்கனவே கோவில் பட்டி,விளாத்திகுளம், ஒட்டப்பிடராம் திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் அதிக சதவீதம் வாக்குகள் பதிவானது அதிமுக தரப்புக்கு சாதகமானது என்கிறார்கள்.. .!!!!

தற்போது தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் பரபரப்பு பேச்சால் எதிர்தரப்பு கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பு...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக