ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

SDPl தூத்துக்குடி மா.செ ஒபிஎஸ் கட்சி க்கு தாவல்

முன்னாள் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி இடம்   SDPI கட்சி கூட்டணி வைத்ததால் தூத்துக்குடி மாவட்ட SDPIகட்சி மாவட்ட செயலாளர் மின்னல் அம்ஜத் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் கட்சி யில் தனது ஆதரவாளர்கள் உடன் தூத்துக்குடி மா செ ஏசாதுரை முன்னிலையில் இணைந்தார் .



இது பற்றிய செய்தியாவது;-

தூத்துக்குடி மாவட்டSDPl கட்சியின் மாவட்ட செயலாளர்  மின்னல் அம்ஜத்  அக்கட்சியில் இருந்து விலகி கழக ஒருங்கிணைப்பாளர்  முன்னாள் முதல்வர் ஓ.பி பன்னீர் செல்வம் தலைமை ஏற்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஏசா துரை  முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.



 அருகில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழக இணைச் செயலாளர் இரா இ ல ஜெயராமன்  மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இக்பால் பாஷா  மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் மாரி மகேஸ்வரன்  மத்திய தெற்கு பகுதி இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் சபிக்குமார் உடனிருந்தனர்.

இதனால் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக