ஞாயிறு, 24 டிசம்பர், 2023

மறைந்த புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நாள் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஏசா துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர்  36 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர் கழக பொருளாளர் தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்  ஆணையின்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஏசா துரை  தலைமையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டிடம் வளாகத்தில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திருவுருவச் சிலை க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

அதன் பின்னர் தூத்த்துக்குடி சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள புரட்சித் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது



இந்நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.



தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் ஜோசப்

மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்ம சீலன்

மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்துக்குமார்

தெற்கு பகுதி கழகச் செயலாளர் லோகு கணேசன்

மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெபாலன்

மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முத்துப்பட்டன்

மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் சுதாகர்

மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஆறுமுகத்துறை

மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் வேலுச்சாமி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழக இணை செயலாளர் ஜெயராமன்

மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் சிவசூரியன்

மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இக்பால் பாஷா

மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜதுரை, செல்வராஜ்

வட்டக் கழகச் செயலாளர்கள்vp. முத்து, ஜெயபால், வேல்சாமி, மணிகண்டன்

லிட்டில் ராஜேஸ்வரன் கிழக்குப் பகுதி தலைவர்

மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹாசன்

ஐயன்யடைப்பு ஊராட்சிகிளை செயலாளர் பாலன்

நிர்வாகிகள் கண்ணன் ,சபிக் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொணடனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக