சனி, 23 டிசம்பர், 2023

பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 36 வது ஆண்டு நினைவு நாள் தூத்துக்குடி புரட்சி தலைவர் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுக நினைவஞ்சலி செலுத்தினர்.

பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 36 வது ஆண்டு நினைவு நாள் தூத்துக்குடி புரட்சி தலைவர் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுக நினைவஞ்சலி செலுத்தினர்.


தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் 


இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வரும் அதிமுக  பொதுச் செயலாளருமான 

மறைந்த பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 36 ஆவது நினைவு நாள் முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட 

அஇஅதிமுக சார்பில் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில்  அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் ... அதிமுக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை தூத்த்துக்குடி முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருப்பாற்கடல் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சத்ய லட்சுமணன் துணைச் செயலாளர் மிக்கேல் மற்றும் மற்றும் நடராஜன் டேக் ராஜா ஜோதிமணி பகுதி ஆகிய அதிமுக செயலாளர் செயலாளர்கள் முருகன் முன்னாள் முன்னாள் துணை மேயர் சேவியர் ஜெய்கணேஷ்,நட்டார் முத்து நட்டார் முத்து சேவியராஜ் முன்னாள் கவுன்சிலர்கள் தமிழரசி, சந்தன பட்டு மெஜிலா மற்றும் சண்முகவேல்,சுரேஷ் மற்றும் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





இந்நிகழ்ச்சியில்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் நினைவு நாள் புகழ் அஞ்சலி மாவட்ட இலக்கிய அணி இனை செயலாளர் ஜான்சன் தேவராஜ் 

முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் முன்னிலையில்... வாசித்தார் அப்போது அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் மறைந்த புரட்சி தலைவர் எம்ஜிஆர் நினைத்து உணர்ச்சிவசப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக