செவ்வாய், 18 ஏப்ரல், 2023

டீ வழங்குவதில் ஊழல் !!! தூத்துக்குடி பணிமனையில் புறநகர் மற்றும் நகர பேருந்து தொழிலாளர்கள் வேதனை அதிகாரிகள் கவனிப்பார் களா??

 thoothukudileaks 19-4-2023

தூத்துக்குடி பணிமனையில் புறநகர் பேருந்து ஊழியர்கள் 100 பேர் இருக்கிறார்கள் 

100 பேரு நகர பேருந்து தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.


இவர்களுக்காக வழங்க வேண்டிய காலை டீ  வழங்கவேண்டும் .



இந்த படத்தில் உள்ள கேனை பாருங்கள் 50 லிருந்து அல்லது 70 டீ தான் பிடிக்கும்.

இந்த கேனில் இந்த டீ கேண்டீன் காரர் நிர்வாகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

முந்திய வர்களுக்கு மட்டுமே டீ கிடைக்கும் பலருக்கு டீ இருக்காது.

பேருந்துதொழிலாளர்கள்

நிர்வாகத்திடம் அதிகாரியிடம் சொல்லியும் இதுவரை  நடவடிக்கை இல்லை 

டீ  வழங்குவதில் இப்படி யும் ஊழல் பண்ணாலாமா இதை யாரிடம் முறையிடுவது அதிகாலையில் பணிக்கு வரும் தொழிலாளர் கள் வெறுத்து போய் வேதனை யில் உள்ளார்கள் .

இனியாவது இப்பிரச்சினை மை கவனிப்பார் களா பார்ப்போம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக