thoothukudileaks 12-3-2023
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து சாலையோரங்களில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பாக வழக்கறிஞர்கள் மோகன் தாஸ் சாமுவேல் தலைமையில் மரக்கன்று நடும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இது பற்றிய செய்தியாவது:-
இன்று 12-3-2023 காலையில்
ALL CAN TRUST சார்பில் 253வது வார மரம் நடும் நிகழ்ச்சியாக தூத்துக்குடி டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்காவில் 100+ மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆல்கேன் டிரஸ்ட் நண்பர்கள் குழு வை உற்சாக படுத்தினார்கள்.
#ALL_CAN_TRUST_THOOTHUKUDI
#MOHANDASS_SAMUEL
#ALL_CAN_TRUST
#all_can_trust_தூத்துக்குடி
#allcan_feed_the_needy


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக