தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் பக்கிள் ஓடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12 - 2 - 2023) பகல் 12 மணியளவில் ஆதரவற்ற முதியவர் ஒருவர் உள்ளே விழுந்துவிட்டார்.
வெளியே எழந்து வர முடியாமல் பல மணி நேரம் தவித்து கொண்டிருந்தார்.
பொதுமக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த தூத்துக்கு டி சில்வர் புரம் டி என் டி டி ஏ பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் நிர்மல் கோயில் ராஜ் சற்று யோசிக்காமல் அந்த பக்கிள் ஒனட சாக்கடையில் விழந்த முதியவரை கழிவு நீர் சாக்கடையில் இறங்கி அவரை காப்பாற்றி வெளி இழத்து கொண்டு வந்தார்.
தூத்துக்குடி சில்வர்புரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நிர்மல் கோயில்ராஜ் சற்றும் தாமதிக்காமல் உள்ளே இறங்கி அந்த முதியவரை மேலே கொண்டு வந்ததும் பின்னர் 108 ஆம்புலன்சில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியர் நிர்மல் கோயில்ராஜை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக