thoothukudileaks 12-2-2023
தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் மது மற்றும் போதை பொருட்கள் தவிர்த்து ஒழிப்போம் என துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடியில்
இன்று(12-2-2023) காலை 10மணியளவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் மது மற்றும் போதை பொருட்கள் தவிர்த்து ஒழிப்போம் என துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.
தூத்துக்குடி மத்திய மாவட்டம் செயலாளர் M. X. வில்சன் தலைமையில் சமக கட்சியினர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், தூத்துக்குடி தற்காலிக பழைய பேருந்து நிலையம், மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய வீதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில்
சாமுவேல்
மாவட்ட விவசாய அணி செயலாளர்
சந்திரா
மாவட்ட மகளிர் அணி செயலாளர்
செல்வம்
மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்
மற்றும்
பாக்கிய ராஜ்
அருள்ராஜ் மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.
![]() |





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக