thoothukudileaks 20-1-2023
News by Roja arunan
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக இரவு உணவு சாலையோர வாசிகளுக்கு தூத்துக்குடியில் வழங்கினர்
இதுபற்றிய செய்தியாவது :-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் பேராசிரியர் பாத்திமா பாபு தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் நேற்று இரவு 19-1-2023 தூத்துக்குடி மாவட்ட பத்திர அலுவலகம் புதிய பேருந்து நிலையம் அருகே
வீடற்ற சாலையோர வாசிகள் மற்றும் கஷ்டப்படுவோருக்கு இரவு உணவு அளித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் ஹார்ட்மன் மற்றும் வினோத் முறாயிஸ் மறைவுக்குப் வீரவணக்கம் கூறி நினைவு அஞ்சலி செலுத்தினார்கள் .





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக