2022 மே 31 இன்று எங்கே எனது வேலை
தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி யில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தூத்துக்குடி தந்திஅலுவலகம் முன் முற்றுகை போராாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசே!
தமிழக அரசே!
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு
90% வழங்கிடு.
தமிழ்நாடு அரசு பணியிடங்களை தமிழக இளைஞர்களுக்கே முழுமையாக
வழங்கிடு.
ஒன்றிய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக
நிரப்பிடு.
பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு BNEGA சட்டத்தை நிறைவேற்றிடு
ஓய்வு பெறும் அரசு பணியாளர்களின் வயது வரம்பு 60 ஆக உயர்த்தியதை
மீண்டும் 58 ஆக மாற்றிடு.
தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக்கு சட்டம் நிறைவேற்றிடு.
தற்காலிக, ஒப்பந்த, அவுட்சோர்சிங் முறையை தவிர்த்து பணி நியமனங்களை
நிரந்தரமாக்கிடு.
சிறு மற்றும் குறுந்தொழில்களை தொடங்க இளைஞர்களுக்கு வட்டியில்லா
கடன் வழங்கிடு
பெண்களுக்கு சமவேலைக்கு சம ஊதியத்தை உத்திரவாதப்படுத்திடு.
வேலையில்லாக் காலத்தில் இளைஞர்களுக்கு வாழ்வூதியம் வழங்கிடு.
மேற்குறிய கோஷங்கள் எழுப்பினர்.
இன்று நடைபெற்ற முற்றுகைபோராட்டத்தில்...
தோழர்.பெ. சந்தனசேகர் வழக்கறிஞர், AIYF மாவட்ட செயலாளர்
P.சீனிவாசன் வழக்கறிஞர், மாநிலகுழு உறுப்பினர்
M. மணிகண்டன் மாவட்டத்தலைவர்
R.சிவராமன் மாவட்ட பொருளாளர்
V.பாலமுருகன் முன்னாள் மாநில செயலாளர்
துவக்கி வைப்பவர் :
பங்கேற்கும் தோழர்கள்
M.பெருமாள்
A.பேச்சிமுத்து
A. ராஜா சிங்
N. ராமசாமி
G.சூர்யா
ரகுராமன்
P. சேகுவேரா
R.சக்தி
S.ஐகோர்ட்
A.விக்னேஷ்
M. ராஜேஷ்
கரும்புசண்முகம்
முத்துக்குமார்
M.முத்து
M. மாரிமுத்து
Y. செல்வராஜ்
M.செண்பகமல்ராஜா வழக்கறிஞர்
R.சோலையப்பன்
V. கணேசகண்ணன்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக