புதன், 19 பிப்ரவரி, 2025

நடந்தது என்ன?அதிரடி நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவனைப் பொதுமக்கள் பாராட்டினர்

TamilNadu updates 20-2-2025

Photo news by Arunan journalist 

அதிரடி நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவனைப் பொதுமக்கள் பாராட்டினர்

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது.


 அதேபோல், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியிலும் பல்வேறு புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. 


குறிப்பாக, ஆம்னி பஸ்கள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் இடமிருந்து பாராட்டுக்கள் 



இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே வடபகுதியில் கடந்த சில மாதங்களாக மதுரை திருச்சி திருப்பூர் கோவை சென்னை செல்லும் பஸ்கள் உரிய நடைமேடையில் விட்டு பயணிகளை ஏற்றிச் செல்லாமல்...‌‌???

நடைமேடை நின்று பயணிகளை ஏற்றிச் செல்லாமல்... நுழைவாயில் நின்று கொண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் அவலம்!!!!


நடைமேடையில் கார்கள் டூவீலர் வாகனங்கள் 

மக்ரோனுக்கு ஆசைப்பட்டு முகப்புல பஸ்கள் நின்று.. பயணிகள் ஏற்றி.??
வெறிச்சோடி கிடக்கும் நடைமேடை கவுண்டர்கள்.. பார்க்க 



கடந்த சில மாதங்களாக இப்படி தான் நின்று பஸ்ல பயணிகள் ஏற்றப்பட்ட னர்


வழிப்பாதையில் குறுக்கு நெடுக்காக நின்று பயணிகளை தினம் அவசரமாக பதற வைத்து ஏற்றி சென்று விட்டு போகும் வழியில் தனியார் உணவு விடுதிகள் முன்பு 15 நிமிடத்திற்கு மேலாக மெதுவாக நின்று சென்றனர்

இத்தனைக்கும் அப்பகுதியில் இலவச குடிநீர் வசதி கூட கிடையாது..


இஃது குறித்து பொதுமக்கள் மற்றும் குறிப்பாக தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் தெர்மல் ராஜா உட்பட பலர் குற்றச்சாட்டு வைத்தும்  புகார் மனுயெல்லாம் குப்பையில் விசி புறக்கணிக்க ப்பட்டது.

தமிழக அரசுக்கு கெட்ட பெயர் !!!

பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் வர வேண்டும் எண்ணத்தில் நகர மற்றும் புறநகர் போக்குவரத்து அதிகாரிகள் நடந்து கொண்டார்கள்..


இது குறித்து.....

சமுக நலன் மற்றும் உரிமை தொகை அமைச்சர் கீதா ஜீவன் பார்வைக்கு நாம் கொண்டு சென்றோம்


நேற்று முக்கிய பணியில் இருந்தவர் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பு கொண்டு ..

முன்பு போல்  

 தூத்துக்குடி பொதுமக்கள் பயணிகள் வசதியாக நடைமேடை நின்று ஏற்றி செல்ல அறிவுறுத்தல்கள் செய்தார். 

அவரின் உத்தரவின்படி, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடையில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


இன்று....


இன்று 

இன்று....
இன்று சீரமைப்பு பணியில்...டிப்போ மேனேஜர் மற்றும் ஊழியர்கள் 


பொதுமக்கள் பாராட்டு !!!


இந்த தகவல் பொதுமக்களுக்கு வந்ததும், அவர்கள் அமைச்சர் கீதா ஜீவனின் உடனடி நடவடிக்கையை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

நிகழ்வின் மீது அரசின் உடனடி நடவடிக்கை எடுத்தமை பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே டூவீலர் வாகனங்கள் அதிகம் நிறைந்துள்ளது அருகில் வாகன காப்பகம் செயல் படுகிறது அங்கு சென்று நிறுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்திட வேண்டும்.

மேலும் தகவல்கள் வரவேற்கத்தக்கது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக