ஞாயிறு, 25 ஜூலை, 2021

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 439வது திருவிழா இன்று ( 20-07-2021 )கொடியேற்றம் ஆகஸ்ட் 5ம் தேதி வரை கொரோன தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழிபாடுகள் நடை பெறுகிறது!!!! வீடியோ இணைப்பு!!!

 தூத்துக்குடி மாவட்டம் : 26.07.2021.

 




தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 439வது திருவிழா கொடியேற்றம் 

கொடியேற்றம் வீடியோ

இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் மக்கள் பங்களிப்பின்றி நடைபெற்றது.

 இந்தப் பனிமய மாதா பேராயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை கொரோன தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழிபாடுகள் நடை பெற உள்ளது.



மாவட்டகாவல் கண்காணிப்பாளர்  உத்தரவுப்படி ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக