தூத்துக்குடி: டிச5
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தரவின்படி, புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் இன்று நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெற்றது.
தூத்துக்குடி அண்ணா நகர்–டூவிபுரம் சந்திப்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க உறுதிமொழி எழுத்து எடுக்கப்பட்டது.
பின்னர் அம்பேத்கர் நகர் முத்தையாபுரம் சந்திப்பிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட மற்றும் உள்ளூர் அணி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள்:
- மாநில மகளிரணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன்
- மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் மில்லை ராஜா
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம்
- தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்
- மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, முருகேசன்
- துணை செயலாளர்கள் பொன்ராஜ், சகாயராஜ்
- வடக்கு மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன்
- முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால்
- மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர்
- சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை
- டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார்
- முன்னாள் மீனவரணி செயலாளர் அகஸ்டின்
- அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் மாரியப்பன்
- மகளிரணி துணை செயலாளர் சண்முகத்தாய்
- முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம்
- பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் அசன், ராஜன் கண்ணா, ஞாயம் ரொமால்ட்
- வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், அருண்குமார், அந்தோணி ராஜ்
- மாவட்ட பிரதிநிதிகள் அந்தோணியப்பா, அசரியான், ஜேடியம்மா, சாந்தி
- முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என். சிவசுப்பிரமணியன்
- இயக்குனர்கள் அன்புலிங்கம், சங்கரி
- மீனவர் சங்க பிரதிநிதிகள் ஜேசுராஜ், பாலன்
- முன்னாள் வட்ட செயலாளர்கள் கோட்டாளமுத்து, பாக்யராஜ், மோகன், லோகு கணேஷ்
- முன்னாள் கவுன்சிலர் சந்திரா
- உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி
- முன்னாள் யூனியன் கவுன்சிலர் தருவை அமலதாசன்பழம்
- போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சகாயராஜ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், சுப்புராஜ்
- மின்சாரப் பிரிவு நெல்லை மண்டல தலைவர் மகாராஜன்
- தெர்மல் திட்ட செயலாளர் அய்யாசாமி, பொருளாளர் ரவிக்குமார்
- டாஸ்மாக் நகர பொருளாளர் கார்த்தீசன்
- சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், பிரபாகரன், அபுதாஹிர்
- பேச்சாளர் அனல் ராஜசேகர்
- பல நிர்வாகிகள் குருசாமி, சந்தனராஜ், ஸ்டாலின், அந்தோனி ராஜ், ஆசைத்தம்பி, பழனி, ராஜ்குமார், பாபநாசம், தனுஷ், அந்தோனி செல்வராஜ், துறைமுகம் ராஜ்குமார், ஆறுமுகம், சித்திரைவேல், மணிகண்டன், சுப்புராஜ், ஜோதிகா மாரி, ஆபிரகாம், முனியசாமி, ராஜசேகர், வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுகம்
- மாவட்ட மகளிரணி சாய் சுதா, மற்றும் உறுப்பினர்கள் ஜிபுலியா, பபினாம்மா, ஜீவா, பொண்ணுத்தாய், முத்துமாரி, ரெக்ஸி, மாரியம்மாள், லட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
மக்கள் பங்கேற்பு குறிப்பிடத்தக்கது
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் பெருமளவில் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக