Tamil Nadu updates,
Photo news by tamilan Ravi
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் 76-வது குடியரசு தின விழா
ஜனவரி 26
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் 76-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல்நிலை நூலகர் திரு. மா.ராம்சங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, விழாவினை துவக்கினார்.
இந்த விழாவில் குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து . M S செய்யது முகமது ஷெரீப் (கண்காணிப்பாளர், கருவூல கணக்குத்துறை ஓய்வு) உரையாற்றினார்கள்.
இந்த விழாவில் நூலகர் விஜயலட்சுமி, . லதா, அந்தோணி செல்வராஜ், அருணாசலம் மற்றும் போட்டித்தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மா.ராம்சங்கர்
முதல்நிலை நூலகர்
தூத்துக்குடி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக