வியாழன், 5 செப்டம்பர், 2024

போராட்ட தாத்தா வ உ சிதம்பரனார் 153 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-9-2024 photo news 

by Arunan journalist 

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 வது பிறந்தநாள் 

 திமுக அதிமுக மற்றும் அரசியல் கட்சிகள் பல் வேறு அமைப்புகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வேட்டி சேலை நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இது பற்றிய செய்தியாவது 


கப்பலோட்டிய தமிழன் ஜயா வ உ சிதம்பரனார் அவரின் 153 வது பிறந்தநாள் 

தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடி வருகின்றனர் 

போராட்ட தாத்தா தான் எங்கள் முன்னோடி!!

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள்  போராட்ட உணர்வாளர்கள் தமிழகத்தில் தங்கள் முன்னோடியாக எதற்கும் அடிபணியாத நேர்மை வைராக்கியம் குணம் உறுதி மிகுந்த தங்கள் போராட்ட தாத்தா என்றழைத்து இன்று கோஷமிட்டு செக்கிழுத்த செம்மல் ஜயா வ உ சி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.


அரசு விழா

தூத்துக்குடியில்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று (05.09.2024) ஒட்டப்பிடாரத்தில்

உள்ள அன்னாரது இல்லத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்

க.இளம்பகவத், இ.ஆ.ப.,  ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா  மாவட்ட காவல்

கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான் இ.கா.ப.,  ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எல்.ரமேஷ்

வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாரிசுதார் உ.செல்வி  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக !!!



அதிமுக 




சிஜடியூ



பனை வாரியம் நலத் தலைவர் எர்ணாயூர் நாராயணன் 


பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் உணர்வார்கள் கூட்டமைப்பு 





போராளிகளின்தாத்தா கோஷமிடும் வீடியோ பார்க்க...
தமிழக வெற்றி கழகம் 
மற்றும் தேசிய கட்சிகள் பாஜக,காங்கிரஸ்  மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல வளாகத்தில் அமைந்துள்ள..



 கப்பலோட்டிய தமிழன் ஜயா வ உ சிதம்பரம் அவரது திருவுருவ சிலை முன்பு பட்டாசு வெடித்து மாலை அணிவித்து இனிப்பு மற்றும் நலத் திட்டம் வழங்கி னார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக