ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடியில் கிருஷ்ணன் ராதை போட்டி ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பெருமாள் ஆலயத்தில் சேவா பாரதி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

26-8-2024 photo news 

by sunmugasunthram Reporter 

தூத்துக்குடியில்...

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி கதிர்வேல் நகர் ராதா கிருஷ்ண பெருமாள் ஆலயத்தில்  குழந்தைகளுக்கான கிருஷ்ணன் -ராதை வேடம் அணிந்து போட்டி நடைபெற்றது .




கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது


 கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி கதிர்வேல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பெருமாள் ஆலயத்தில் சேவா பாரதி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது 



இதையொட்டி குழந்தைகளுக்கான கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் புனைதல் போட்டி நடைபெற்றது.


 இந்த போட்டியில் 10 மாத குழந்தை முதல் 10 வயது வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து போட்டியில் கலந்து கொண்டனர்.




 இதேபோன்று ஓவிய போட்டியும் நடைபெற்றது 



இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக