ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடி மாவட்டம் புதிய ஆட்சியர் இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

16-8-2024 photo news time 12.00 pm

by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாற்றம் 

புதிய ஆட்சியராக இளம் பகவத் 

ஜ ஏ எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



இதுபற்றி செய்தியாவது;-


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 20-10-2023 அன்று லட்சுமிபதி ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார்.

மாவட்ட ஆட்சியராக...

பத்து மாதம் ஆன நிலையில்... தற்போது 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த

லட்சுமிபதி ஐஏஎஸ், முதலமைச்சரின்

இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 


தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இளம் பகவத்தை நியமித்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக