வியாழன், 15 ஆகஸ்ட், 2024

சுதந்திர தின விழா மதுரை கோட்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலைமயில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

 தூத்துக்குடியில் மதுரை கோட்ஸ் கூட்டுறவு பண்டகசாலையில் சுதந்திர தின விழா கொண்டாடினர் .



இது பற்றிய செய்தியாவது:-

இன்று ஆகஸ்ட் 15 இந்தியாவின் 78- வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது 

இதையொட்டி தூத்துக்குடியில் இன்று 

மதுரை கோட்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலை மற்றும் தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.


 தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முதல்வர் (பொறுப்பு )  என்.எஸ்.மணி,  தேசியக் கொடி ஏற்றினார். 

இந்நிகழ்ச்சியில்...

 முத்துசாமி, துணைப்பதிவாளர் (ஓய்வு), பாலசுப்பிரமணியன் துணைப்பதிவாளர் (ஓய்வு), மதுரை கோட்ஸ் பண்டகசாலை மேலாளர் ஜாண் சுந்தர்சிங்,

தொகுப்பாளர்.சி.எஸ்.மணி, பண்டகசாலை அலுவலர்கள்,  பணியாளர்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக