வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

சங்கரலிங்கபுரம் நில மீட்பு அறவழி போராட்டத்தின் 38 ஆம் நாள் - ஹென்றி திபேன் நேரில் ஆதரவு

சங்கரலிங்கபுரம் நில மீட்பு அறவழி போராட்டத்தின் 38 ஆம் நாள் - ஹென்றி திபேன் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பு.




 இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் தாலுகா, சங்கரலிங்கபுரம் ஊர் பொதுமக்களின் அறவழியிலான 

நில மீட்பு போராட்டத்தின் 38ஆம் நாளான 30.08.2024, 


இன்று  மாலை 7.00 மணியளவில் போராட்டக்களத்திற்கு மனித உரிமை செயல்பாட்டாளர் மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கறிஞர் மாடசாமி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர்.


தகவல்:-

செய்தி தொடர்பு பிரிவு,

மக்கள் கண்காணிப்பகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக