திங்கள், 12 ஆகஸ்ட், 2024

இலங்கை படையினரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி கலெக்டர் இடம் மனு அளித்தனர்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

12-8-2024

இலங்கை படையினர் கைது செய்த தருவை 22 மீனவர்களை விடுவிக்க கோரி தூத்துக்குடி கலெக்டர் இடம் நாம் தமிழர் கட்சி யினர் மனு அளித்தனர்.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்களையும் இரண்டு படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.



எனவே இதனை கண்டித்து இன்று 12/8/25 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   மனு  அளித்தனர்.. 


நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்

வே.வேல்ராஜ், தலைமையில்... மாவட்ட தலைவர் செயசீலன், பொருளாளர் செந்தில்குமார்,

தூத்துக்குடி தொகுதி செயலாளர் வே. மாரி சிவா,தொகுதி தலைவர்

பாக்கியராஜ், தொகுதி செயலாளர் தாமஸ், ஓட்டப்பிடாரம்

தொகுதி தலைவர்

வைகுண்டமாரி உட்பட தூத்துக்குடி மத்திய மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக