சனி, 6 ஜூலை, 2024

தூத்துக்குடி மக்களின் நன்றி நினைவு கூறல் கூட்டம்! முன்னாள் நீதியரசர் கள் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் வரவேற்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்,

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

6-7-2024 

செய்தி புகைப்படங்கள் 

அருணன் செய்தியாளர் 

time 3.45 am



தூத்துக்குடி மக்களின் இதய நினைவு கூறல் நன்றி கூட்டம் 

நாள் : 07.07.2024, ஞாயிறு

நேரம்: மாலை 5.00 மணி

இடம் : ரூபவதி பேலஸ்

மில்லர்புரம், தூத்துக்குடி

நாசகார ஆலை யான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தூத்துக்குடியில் 16 பேர் துப்பாக்கி சூடு அப்பாவி மக்களை உயிர் போனது... 

நம் ஒட்டுமொத்த மக்களின் மன நிம்மதியை தொலைத்து விட்டோம்

 

வேதாளம் 

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இங்கு தூத்துக்குடியில் இயங்கிட எக்களிப்புடன் ஆட்டமாடி துள்ளி குதித்தது அதற்காக சட்ட போராட்டம் நிகழ்த்தியதும்... நாமெல்லாம் அஞ்சினோம் இன்னும் எத்தனை பேருக்கு அஞ்சலி செலுத்த போகிறோம் என்று? கண்ணீருடன் கலங்கினோம்.

அந்த ஆண்டவரும் இங்கு தமிழகத்தை ஆள்பவர்களும் நம்மை கைவிட வில்லை

இன்று இம் மண்ணில் இல்லை  ஸ்டெர்லைட் ஆலை முடிவுரை நீதியரசர் கள் எழுதிவிட்டார்கள்

கோடான கோடி நன்றிகள் 

 தூத்துக்குடி மக்கள் போராட்டத்தால் கிடைத்த இமாலய வெற்றி 

 இதில் ரொம்ப ரொம்ப முக்கியமாக...

தூத்துக்குடி மக்களின்..

உணர்வுக்கு  உரமூட்டி, 

அரண் செய்து  உடனிருந்து..

 தோள் கொடுத்த

 பெருந்தகையவர்கள்.. 

மேன்மை பொருந்திய

ஐயா நல்லகண்ணு

ஐயா வெள்ளையன்

தலைவர், த.நா. வணிகர் சங்கங்களின் பேரவை)

ஐயா அல்போன்ஸ் பர்னாந்து

மூவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம்



சட்ட அறிவாயுதம் ஏந்தி,

தூத்துக்குடி மண்ணையும் மக்களையும் காத்த

மனித உரிமைக் காவலர்கள்

ஐயா ஹென்றி டிஃபேன்

நிர்வாக இயக்குனர், மக்கள் கண்காணிப்பகம்) வழக்கறிஞர்கள் 

 பூங்குழலி ,யோகேஷ்,

முன்னாள் நீதியரசர் ஜயா ஹரி பரந்தாமன்


பற்றோடு பரிந்து நின்றோர்,

தோழமை துணை ஈந்தோர்

மரியாதைக்குரியவர்கள்


மதிமுக தலைவர் வைகோ, விடுதலைச்சிறுத்தை தலைவர் திருமாவளவன்,

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்

) கனிமொழி கருணாநிதி,

.K.பாலகிருஷ்ணன்

(பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

. நெல்லை முபாரக்

(மாநில தலைவர். SDPI கட்சி)

. குடந்தையரசன்

(நிறுவனத் தலைவர், விடுதலை தமிழ் புலிகள் கட்சி

 தி.வேல்முருகன்

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்

(தமிழக வாழ்வுரிமைக் கட்சி)

. M.H.ஜவாஹிருல்லா

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர்

(மனிதநேய மக்கள் கட்சி)

. R. முத்தரசன்

(பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

. திருமுருகன் காந்தி

(தலைமை ஒருங்கிணைப்பாளர் மே-17 இயக்கம்)

 எர்ணாவூர் நாராயணன்

(முன்னாள். சட்டமன்ற உறுப்பினர்)

நீண்ட நெடிய சூழலியல் போராட்டத்தின்

அறிவியல் நெறியாளர் . நித்தியானந்த் ஜெயராம்

மற்றும்,...


உணர்வோடு அணி திரண்டோர், பல்லாற்றானும் பங்களித்தோர்...

அனைவரும் வருகை தருகின்றனர்.

மண்ணின் மைந்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வாருங்கள்!!!

இவண்

தூத்துக்குடி மக்களின் நெஞ்சின் அடியாழத்தில், சுரக்கும் நன்றிகள் சமர்ப்பணம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், தூத்துக்குடி


தூத்துக்குடி மக்களின் இதய நினைவு கூறல் நன்றி கூட்டம் 

நாள் : 07.07.2024, ஞாயிறு

நேரம்: மாலை 5.00 மணி

இடம் : ரூபவதி பேலஸ்

மில்லர்புரம், தூத்துக்குடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக