திங்கள், 15 ஜனவரி, 2024

தமிழர் திருநாளில் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்துக்கள் தெரிவித்த வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள்!!!

thoothukudileaks 16-1-2024

news photos by sunmugasunthram 

தை முதல் நாள் 2024 தமிழர் திருநாளில் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்துக்கள் தெரிவித்த வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் எம்எல்ஏ -களும் சந்தித்து வாழ்த்து பெற்றார் கள்



அப்போது...

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். என வேண்டுகோள் விடுத்தார் கள்.

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழர் திருநாள் திருநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் போல்பேட்டை  அலுவலகத்திலும், எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்திலும் அனைத்து தரப்பினரின் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் அப் பகுதியில் உள்ள பொதுமக்களும் வரிசை யாக நின்று வாழ்த்துக்கள்  தெரிவித்து அன்பளிப்பு பெற்று சென்றனர் .



நிகழ்ச்சியில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரை பாண்டியன், மாவட்ட துணைசெயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், கோட்டுராஜா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணி ஸ்டாலின், மதியழகன்,   அன்ழகன், கவிதாதேவி, வக்கீல் சீனிவாசன், அபிராமிநாதன், தலைமை பேச்சாளர்கள் சரத்பலா, இருதயராஜ், தமிழ்பிரியன், துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், அந்தோணிகண்ணன், ராதாகிருஷ்ணன், பிரபு, சங்கர்,  அருணாதேவி, பார்வதி, சின்னத்துரை, ஆரோக்கிய ராபின், ஜேசையா,  ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், சின்னப்பாண்டியன், மூம்மூர்த்தி, ராமசுப்பு, சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், சேர்மபாண்டியன், செல்வகுமார், ஏசுவடியான், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சிவகுமார்,  மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, ஜெயக்கனி, அருண்சுந்தர், வக்கீல் கிறிஸ்டோபர் தளபதி ஜெபஸ்டின், விஜயராஜ், துணை அமைப்பாளர்கள் செல்வின், பால்ராஜ், சங்கரநாராயணன், ரவி, பிக்அப் தனபால், சீதாலெட்சுமி,  குமரன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பவாணி மார்ஷல், சரண்யா, வைதேகி,  சுதா, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ், ஜான், கண்ணன், சுப்புலட்சுமி, ஜான்சிராணி, நாகேஸ்வரி, ஜக்குலின் ஜெயா, பேபி ஏஞ்சலின், காந்திமதி, பட்சிராஜ், ராஜதுரை, கந்தசாமி, மகேஸ்வரி, பொன்னப்பன், இசக்கிராஜா, ரெங்கசாமி, சுயம்பு, வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், பொன்ராஜ், டென்சிங், கதிரேசன், சுப்பையா, பாலன், தினகரன், கருப்பசாமி, முக்கையா, லியோ ஜான்சன், பொன்பெருமாள், முத்துராஜா, சுரேஷ், செல்வராஜ், சேகர், கங்காராஜேஷ், சதீஷ்குமார், பாலகுருசாமி, மனோ, செந்தில்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜாமணி, முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், பகுதி பிரதிநிதி பேச்சிமுத்து, பகுதி பொருளாளர் உலகநாதன், முன்னாள் வட்டச்செயலாளர் சாரதி, மற்றும் கருணா, மணி, அல்பட், ரேவதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதே போல் மேயர் ஜெகன் பெரியசாமியை அவரது அலுவலகத்தில் தைப்பொங்கல் திருநாளையொட்டி வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜான்அலெக்ஸாண்டர், மாவட்ட அணி துணை அமைப்பாளர் ராமர், வக்கீல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்;ட உதயநிதி நற்பணி மன்ற தலைவர் துரை, முன்னாள் கவுன்சிலர் ராஜாமணி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர் முத்துவேல், சுதா, முன்னாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துதுரை, மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், குமார், லிங்கராஜா, உள்பட ஓன்றிய செயலாளர்கள் மாவட்;ட அணி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில்...

    அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனர்.




 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனைகளையும், திட்டங்களையும், அனைத்து தரப்பினரின் வீடுகளுக்கும் பாரபட்சமின்றி கொண்டு சேர்க்க வேண்டும் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டணி தமிழகம் புதுச்சேரி, உள்பட 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் உத்தரவுபடி வெற்றி பெற்று இந்தியா கூட்டணி, இந்தியாவில் ஆட்சி அமைக்க வேண்டும் அதற்காக கட்டமைப்பு பணிகளை அனைவரும் ஓற்றுமையுடன் பணியாற்றி திமுகவிற்கும் அரசின் சாதனைகளுக்கும் துணை நிற்க வேண்டும் எனகேட்டுகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக