வெள்ளி, 1 டிசம்பர், 2023

இப்படியும் கொலையா? தூத்துக்குடியில் பட்ட பகலில் இளைஞர் வெட்டி கொலை செய்ய ப்பட்டார்

இப்படியும் கொலையா? தூத்துக்குடியில் பட்ட பகலில் இளைஞர் பரிதாபமாக வெட்டி கொலை செய்ய ப்பட்டார்.

டுவிலரில் பால் கேன் உடன் வந்த நந்தகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் 


இதுபற்றி செய்தியாவது 

தூத்துக்குடியில்  

பண்டாரம்பட்டி பகுதியை சேர்ந்த நந்தக்குமார் என்ற இளைஞர் இன்று 1-12-2023  காலை 10.30 மணியளவில்  மீளவிட்டான்  மெயின் ரோட்டில் வந்த போது வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் 

இறந்த போனவர் சிபாரிசு செய்து வட்டிக்கு பணம் வாங்கி தராததால் ....

 ...படுகொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது 

இப்படியும் படுகொலையா என அப் பகுதியில் மக்கள் பதபதக்கிறார்கள்


இதுபற்றி தூத்துக்குடி சிப்காட் போலீஸ் விசாரனை செய்து வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக