வெள்ளி, 8 செப்டம்பர், 2023

தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தேசிய அளவிலான கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ட்அப் போர்டு'' போட்டிகளை துவக்கி வைத்தார் கனிமொழி எம்பி

thoothukudileaks 8-9-2023

photo news by arunan journalist 


தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தேசிய அளவிலான கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ட்அப் போர்டு'' போட்டிகளை துவக்கி வைத்தார் கனிமொழி எம்பி 



தூத்துக்குடியில் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி எதிராக அமைந்துள்ள தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட, முத்துநகர் கடற்கரையில், கடல்சார் விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் முத்துநகர் கடற்கரையில் இன்று (08/09/2023) தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய கயாக்கிங் சங்கத்தின் சார்பில் நடைபெறும் "தேசிய அளவிலான கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ட்அப் போர்டு'' போட்டிகளை துவக்கி வைத்தார் தூத்துக்குடி கனிமொழி எம்பி 









இன்று காலை 10மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ... அமைச்சரும், கீதா ஜீவன்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர்ஜெகன் பெரியசாமி, சார் ஆட்சியர்.கௌரவ் குமார், மாநகராட்சி ஆணையர்தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக