தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஆல் ஸ்கேன் டிரஸ்ட் சார்பாக நேற்று 29-1-2023 நடைபெற்றது.
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி ALL CAN TRUST சார்பில் 247 வது வார மரம் நடும் நிகழ்ச்சியாக 29.1.23 தூத்துக்குடி முனியசாமி புரம் அம்பேத்கார் காலனி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மூதாட்டி மரக்கன்று நடும் போது எடுத்த போட்டோ 
சிறு குழந்தை உடன் மரக்கன்று நடும் பெண் மணி
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மோகன் சாமுவேல் தலைமையில் ஆல் ஸ்கேன் டிரஸ்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
#ALL_CAN_TRUST_THOOTHUKUDI
#MOHANDASS_SAMUEL
#all_can_trust_தூத்துக்குடி
#ALL_CAN_TRUST




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக