அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் திமுக ஆட்சியில் போதை பொருட்களை தடை செய்ய வேண்டி உண்ணாவிரத போராட்டத்திற்கு அறிக்கை விட்டு இருந்தார்.
தூத்துக்குடியில் சமக கட்சியினர் போராட்டம்
கடந்த 12-12-2022 அன்று நடத்த இருந்தனர்.இதற்கு தூத்துக்குடி மாவட்டம் காவல் துறை அனுமதி வழங்க வில்லை.
இதனால் தடையை மீறி உண்ணாவிரதம் குருஸ் திவாகர் தலைமையில் மத்தியமாவட்ட செயலாளர் MX . வில்சன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் R.தயாளன் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.S.Rபாஸ்கரன் ஆகியோர்களின் முன்னிலையில் மற்றும் தொகுதி செயலாளர் ஜான் ராஜா
சின்ன தம்பி
ஆனிமுத்துராஜ்
மாவட்ட அணி செயலாளர்கள்
.சந்திரா
ஜெயந்தி குமார்
பாரதிதாசன்
சாமுவேல்
துரைராஜ்
ராஜா ஒன்றியசெயலாளர்
. தேவராஜ் அழகேசன்
துரைராஜ் ராஜேந்திரன்
மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இத்தகவல் அறிந்து தூத்துக்குடி காவல் துறையினர் சமத்துவ மக்கள் கட்சியினரை கைது செய்ய பட்டு காமராஜ் காலேஜ் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் கொண்டு சென்றனர் .
இதனால் தூத்துக்குடி மில் பரபரப்பு ஏற்பட்டது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக