தூத்துக்குடி மாவட்டம் தருவைக் குளம் பகுதியில் உள்ள மைக்கேல் ஹோட்டலில் இன்று 18-12-2022 காலை 10மணியளவில் பனை தொழிலாளர் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது .
பனைத் தொழிலாளா்கள் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ராயப்பன் ( தமிழ்நாடு பனைத்தொழிலாளா் சங்க பொதுச்செயலாளா் ) கலந்து கொண்டு பேசுகையில்...
தற்போது பனை தொழிலாளர் கள்
வங்கியின் உதவியையும் தமிழக அரசின் உதவியையும் எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சிறப்புரையாற்றினார். .
அடுத்து பனைவாாிய உறுப்பினா் எடிசன்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு பனைத் தொழிலாளா்கள் சங்க தலைவா் அாிபாகரன் மற்றும் ராஜபாளையம் பனை தொழிலாளர் ஜெயராஜ் தருவை குளம் பிச்சையா குளத்தூர் சுப்பிரமணியம் ஆகியோர் பனை வரலாறு பற்றி பேசினார் கள்.
வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு களை தூத்துக்குடி மாவட்டம் காமராஜர் நற்பணி மன்றம் உடன் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக