வியாழன், 27 அக்டோபர், 2022

தூத்துக்குடியில் புதிய தலைமுறை இளசுகள் லவ்வர்ஸ்களை கவர்ந்திழுக்கும் செல்ஃபி பாயிண்ட் முதன் முதலில் கனிமொழி எம்.பி. தனது செல்போனில் செல்ஃபி எடுத்து குஷி மேலும் படிக்க..

 தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம்

பிறந்து 37வருடம் கடந்த வாரம்

கொண்டாடப்பட்டது.




இதையொட்டி

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரிய சாமி தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி யாக

உயர்ந்த மாநகராட்சி தூத்துக்குடி யின்

பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை

மேற்கொண்டு வருகின்றார்.



தூத்துக்குடி யில் புதிய தலைமுறை

இளைஞர் இளைஞிகளை கவரும்

வண்ணம் அவரவர் தூத்துக்குடியின்

அடையாளத்தை தங்கள் செல்போன்

முலம் போட்டோ எடுத்து மகிழ்ச்சி

பெறவும் வெளியூர் ல இருந்து

வருபவர்கள் தூத்துக்குடி வந்ததன்

நினைவாக புகைப்படங்கள்

செல்போனில் எடுத்திட "நம்ம தூத்துக்குடி "

என பிரம்மாண்டமாக தமிழில் எழுத்து வடிவில்  தூத்துக்குடி

மாநகராட்சி சார்பில்

தூத்துக்குடி முன்றாம் கேட் மேம்பாலம்

ஜெயராஜ் சாலையில் வண்ணகலரில்

வடிவமைப்பு செய்துள்ளார்கள். 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் செல்லும் (மேம்பாலம்) வழியில் அமைந்திருக்கிறது.

அதை தற்போது குழந்தைகள் மற்றும் இளசுகள் தூத்துக்குடி செல் : பிபாயிண்ட் என அழைக்கிறார்கள்.

Video

தூத்துக்குடிக்கு வெளியூர் இருந்து வருபவர்கள் தூத்துக்குடி வந்ததன்

நினைவாக புகைப்படங்கள் இங்கே

செல்போனில் எடுத்து செல்கிறார்கள்


நம்ம தூத்துக்குடி செல்ஃபி பாயிண்ட்

நம்ம ஊரு அடையாளம்

நம்ம ஊரு தூத்துக்குடி மாவட்ட எம்.பி

கனிமொழி முதன் முதலில் அங்கு வந்து

தனது செல்போனில் செல்ஃபி 

எடுத்து குஷியானார்


இதனை தொடர்ந்து தூத்துக்குடி

பொதுமக்கள் மட்டுமல்ல

சுற்றுலா

வருபவர்களும் லவ்வர்ஸ் களுக்கும் கூட

செல்போனில் செல்பி இது மகிழ்ச்சியை

தந்திருக்கிறது என்றால் மிகையல்ல..?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக