தூத்துக்குடியில் அதிமுக ஒபிஎஸ் அணி சார்பில் ஏசாதுரை தலைமையில் அஇஅதிமுக 51 -வது துவக்க விழா கொண்டாட்டப்பட்டது.
கடந்த 1972அக்டோபர் 17 ல் திமுக வை விட்டு விலகி புரட்சி தலைவர் எம்ஜிஆர் தனது ரசிகர்களுடன் அஇஅதிமுக கட்சியை ஆரம்பித்தார்.
இன்று 2022அக் 17 ல் 51 வது துவக்க விழா கொண்டாடப்படுகிறது
இதுபற்றிய செய்தியாவது:-
மறைந்த நிரந்தர பொதுச் செயலாளர்மாண்புமிகு ஜெயலலிதா
நல்ஆசியுடன்
ஒருங்கினைப்பாளாரும்பொருளாளரும்முன்னாள்முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க
S. ஏசாதுரை மாவட்டMGR மன்ற மாவட்ட செயலாளர் தலைமையில் இன்று அதிமுக கழகத்தின் 51 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு தூத்துக்குடி யில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் திருவுரு சிலைக்கு பாலாபிஷேகம் செய்து ரோஜாக்கள் மாலையணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி விழா சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி யில் நகராட்சி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை தருவை மைதானம் எம்ஜிஆர் சிலை சத்திரம் எம்ஜிஆர் சிலை ஆகிய இடங்களில் ஏசாதுரை தலைமையில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பொதுமக்கள் இடம் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
V. T தங்கம் Ex வட்டச் செயலாளர் அந்தோணி செல்வராஜ் வடக்கு பகுதிMGR மன்ற செயலாளர்
உமா கண்ணன் Ex mc முன்னாள் மாவட்ட கழகஇனைச்செயலாளர்
கமலக்கண்ணன் ex MC
கப்பல் ராஜன் தொழிற் சங்க தலைவர்
KS செல்லத்துரை மேற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர்
N. ரமேஷ் மேற்கு பகுதிMGR மன்ற துணை செயலாளர்
லட்சுமணன் வடக்கு பகுதிMGR மன்ற துணை செயலாளர்
மட்டக்கடைமகேஷ்வரன்
லோகுகணேசன் தெற்கு பகுதி துணை செயலாளர்
மணிகண்டன் வட்டப் பிரதிநிதி கிஷோர் ஓட்டுனர் அணி செயலாளர்
சுதாகர் வட்டச் செயலாளர்
முத்து பட்டன் வட்டப் பிரதிநிதி ரமேஷ் மத்திய வடக்கு பகுதி இளைஞர் பாசறை செயலாளர் MS மாடசாமி அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணை செயலர் ஜெயபால் காமாட்சி வட்டச் செயலாளர்
பேச்சியம்மாள் மேற்கு பகுதி துனை செயலாளர் மாப்பிள்ளயூரணி கருணாகரன்
சாமுவேல் கிழக்கு ஒன்றிய பொருளாளர்
மோகன்ex வட்டச் செயலாளர் ஸ்ரீவைஜெயராமன்அம்மாபேரவை
முரளி வட்டச் செயலாளர்
தர்மராஜ் பகுதி
Y சபிக்குமார் மத்திய வடக்கு பகுதி மாணவரணி
அப்துல்லாஹசன்
சிங்கத்துரை குலாம் வட்டப் பிரதிநிதி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக